15 ஆண்டுகள் கழித்து திமுகவசமான சங்கரன்கோவில் நகராட்சி! - உமா மகேஸ்வரி வெற்றி
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14639492-thumbnail-3x2-sankaraa.jpg)
தென்காசி: சங்கரன்கோவில் நகராட்சி நகர் மன்றத் தலைவராக திமுகவைச் சேர்ந்த உமா மகேஸ்வரி மற்றும் அதிமுகவைச் சேர்ந்த முத்து லட்சுமி ஆகியோர் போட்டியிட்டனர். இந்நிலையில் இருவரும் சம வாக்குகள் வாங்கியதால் குலுக்கல் நடத்தப்பட்டது. குலுக்கல் முறையில் திமுகவைச் சேர்ந்த உமா மகேஸ்வரி வெற்றி பெற்றார். இதனால் அதிமுக வசமிருந்த சங்கரன்கோவில் நகராட்சி 15 ஆண்டுகள் கழித்து திமுக வசமானது.
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST