வீடியோ: காக்கைக்கு நாள்தோறும் வடையும், டீயும் தரும் டீக்கடைக்காரர் - நடத்தி வருபவர் சுப்பிரமணி
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-16285131-thumbnail-3x2-a.jpg)
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பட்டணம் சாலையில் டீக்கடை நடத்தி வரும் சுப்பிரமணி என்பவர் காக்கைக்கு நாள்தோறும் வடையும், டீயும் கொடுத்துவருகிறார். இவற்றை கீழேயோ அல்லது கடையின் மேல் கூரையிலேயோ வைத்தால் அந்த காக்கை உண்ணதாம், அவரது கையாலே கொடுத்தால் மட்டுமே உண்ணுமாம்.
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST