ETV Bharat / state

‘தலைக்கவசமே தலையாய கவசம்’ - வலியுறுத்தும் காவல்துறை - helmats awarness by virudhunagar police

விருதுநகர்: பொதுமக்களுக்கு மாவட்ட காவல்துறை சார்பாக தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு நிகழ்வு நடத்தப்பட்டது.

விருதுநகர் மாவட்ட காவல்துறை
author img

By

Published : Oct 1, 2019, 4:03 PM IST

விருதுநகர் மாவட்ட காவல் துறையினர் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் நூதன முறையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்த மாவட்டத்தை சுற்றிப் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிவது குறித்த அவசியத்தை வலியுறுத்தி தலைக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே சாலையை கடக்க அனுமதிக்கின்றனர்.

தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு நிகழ்வு

மாவட்ட துணை கண்காணிப்பாளர் பிரசாத் தலைமையில் நடைபெறும் இந்த விழிப்புணர்வு முறையில் 32 காவலர்கள் மூலம் கல்லூரி சாலை, அல்லம்பட்டி ரோடு, கௌசிகா நதி பாலம் என எட்டு இடங்களில் வாகன சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு தலைக்கவசம் அணிவதற்கு வலியுறுத்தப்படுகிறது. இதன் மூலம் விபத்து தடுக்கப்படும் என்றும், பொதுமக்களும் பாதுகாப்பாக பயணம் செய்வார்கள் என்றும் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

விருதுநகர் மாவட்ட காவல் துறையினர் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் நூதன முறையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்த மாவட்டத்தை சுற்றிப் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிவது குறித்த அவசியத்தை வலியுறுத்தி தலைக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே சாலையை கடக்க அனுமதிக்கின்றனர்.

தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு நிகழ்வு

மாவட்ட துணை கண்காணிப்பாளர் பிரசாத் தலைமையில் நடைபெறும் இந்த விழிப்புணர்வு முறையில் 32 காவலர்கள் மூலம் கல்லூரி சாலை, அல்லம்பட்டி ரோடு, கௌசிகா நதி பாலம் என எட்டு இடங்களில் வாகன சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு தலைக்கவசம் அணிவதற்கு வலியுறுத்தப்படுகிறது. இதன் மூலம் விபத்து தடுக்கப்படும் என்றும், பொதுமக்களும் பாதுகாப்பாக பயணம் செய்வார்கள் என்றும் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

இதையும் படியுங்க:

'பசியாற சோறு அமைப்பின் விபத்தில்லா கோவை விழிப்புணர்வு'

ஹெல்மெட் கட்டாயம்: அரசு அலுவலர்களுக்கு எச்சரிக்கை விடுத்த உயர் நீதிமன்றம்!

Intro:விருதுநகர்
01-10-19

மாவட்ட காவல்துறை சார்பில் தலைக்கவசம் அணிவதை வலியுறுத்தி நூதன முறையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Tn_vnr_01_traffic_police_awareness_vis_script_7204885Body:விருதுநகர் மாவட்ட காவல்துறை சார்பாக தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவத்தை பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நூதன முறையில் விழிப்புணர்வு நிகழ்வு நடத்தப்பட்டது.

விருதுநகர் மாவட்ட காவல் துறை சார்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் நுதன முறையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர். விருதுநகரின் வெளிப்புறத்தில் இருந்து விருதுநகருக்குள் வரும் வாகன ஓட்டிகளும் உள்ளிருந்து வெளியே செல்லும் வாகன ஓட்டிகளும் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும் போது
தலை கவசத்தின் முக்கியத்துவத்தை
விளக்கமளித்து வாகன விபத்து ஏற்படுவதை தடுக்கும் நோக்கில் கட்டாயம் தலைகவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தி மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டனர். தலைக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே சாலையை கடக்க அனுமதித்தனர். இந்த நூதன தலைகவச விழிப்புணர்வு முறையை மாவட்ட துணை கண்காணிப்பாளர் பிரசாத் தலைமையில் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்வு விருதுநகரில் முக்கிய பகுதிகளான கல்லூரி சாலை, அல்லம்பட்டி முக்கு ரோடு, கௌசிகா நதி பாலம் என 8 இடங்களில் வாகன சோதனை சாவடி அமைக்கப்பட்டு 32 காவலர்களை கொண்டு பொதுமக்களுக்கு தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் வாகன விபத்து தடுக்கப்பட்டு உயிரிழப்போரின் எண்ணிக்கை முற்றிலும் குறைக்கப்படும் மேலும் பொதுமக்கள் வாகனங்களில் பாதுகாப்பாக பயணம் செய்வார்கள் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.