ETV Bharat / state

வைக்கோல் ஏற்றி வந்த டிராக்டர் தீ பிடித்ததால் பரபரப்பு !

author img

By

Published : Jan 25, 2020, 10:25 PM IST

விருதுநகர் : ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வைக்கோல் ஏற்றி வந்த டிராக்டர் தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

tractor carrying straw caught fire Tn vnr
வைக்கோல் ஏற்றி வந்த டிராக்டர் தீ பிடித்ததால் பரபரப்பு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மேல தொட்டிபட்டி பகுதியைச் சேர்ந்த வெங்கட் ராஜ் என்பவர் அவரது டிராக்டரின் உயரத்திற்கு அதிகமாக வைக்கோல் ஏற்றி வந்துள்ளார்.


அப்போது இந்திராநகர் அருகே ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது மின் கம்பியில், வைக்கோல் உரசிய நிலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீப்பற்றி மளமளவென பரவியது.

வைக்கோல் ஏற்றி வந்த டிராக்டர் தீ பிடித்ததால் பரபரப்பு !

தீ எரிவதைக் கண்ட ஓட்டுநர் வெங்கட்ராஜ் சாமர்த்தியமாக கீழே இறங்கியதால் உயிர் தப்பினார். தீப்பற்றி எரிவதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் ஒன்றுகூடி தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. இது குறித்து விருதுநகர் தீயணைப்புத் துறையினருக்கும், மின்வாரிய அலுவலர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர்.

அதன்பின்பு வைக்கோல் உரசிய மின் கம்பியையும் டிரான்ஸ்பார்மரையும் மின்வாரிய ஊழியர்கள் சீரமைத்து மீண்டும் மின்சப்ளை கொடுக்கப்பட்டது.

இதையும் படிங்க : ‘பழங்குடியினருக்குத் தெரியாமலேயே மனித நேய வார விழா’ - சமூக ஆர்வலர் கருத்து

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மேல தொட்டிபட்டி பகுதியைச் சேர்ந்த வெங்கட் ராஜ் என்பவர் அவரது டிராக்டரின் உயரத்திற்கு அதிகமாக வைக்கோல் ஏற்றி வந்துள்ளார்.


அப்போது இந்திராநகர் அருகே ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது மின் கம்பியில், வைக்கோல் உரசிய நிலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீப்பற்றி மளமளவென பரவியது.

வைக்கோல் ஏற்றி வந்த டிராக்டர் தீ பிடித்ததால் பரபரப்பு !

தீ எரிவதைக் கண்ட ஓட்டுநர் வெங்கட்ராஜ் சாமர்த்தியமாக கீழே இறங்கியதால் உயிர் தப்பினார். தீப்பற்றி எரிவதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் ஒன்றுகூடி தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. இது குறித்து விருதுநகர் தீயணைப்புத் துறையினருக்கும், மின்வாரிய அலுவலர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர்.

அதன்பின்பு வைக்கோல் உரசிய மின் கம்பியையும் டிரான்ஸ்பார்மரையும் மின்வாரிய ஊழியர்கள் சீரமைத்து மீண்டும் மின்சப்ளை கொடுக்கப்பட்டது.

இதையும் படிங்க : ‘பழங்குடியினருக்குத் தெரியாமலேயே மனித நேய வார விழா’ - சமூக ஆர்வலர் கருத்து

Intro:விருதுநகர்
25-01-2020

வைக்கோல் ஏற்றி வந்த டிராக்டர் தீ பிடித்ததால் பரபரப்பு

Tn_vnr_06_fire_accident_vis_script_7204885Body:ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வைக்கோல் ஏற்றி வந்த டிராக்டர் தீ பிடித்ததால் பரபரப்பு...

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மேல தொட்டிபட்டி பகுதியை சேர்ந்த வெங்கட் ராஜ் என்பவர் அவரது டிராக்டர் தொட்டியின் உயரத்திற்கு அதிகமாக வைக்கோல் ஏற்றி வந்துள்ளார். அப்போது இந்திராநகர் அருகே ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது மின் வயரில் வைக்கோல் உரசிய நிலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ எரிவதைக் கண்ட ஓட்டுநர் வெங்கட்ராஜ் சாமர்த்தியமாக கீழே இறங்கியதால் உயிர் தப்பினார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.