ETV Bharat / state

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவில் மத்திய அரசு திருத்தம் செய்ய வேண்டும் -  சரத்குமார்

author img

By

Published : Dec 11, 2019, 8:50 PM IST

விருதுநகர்: குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவில் மத்திய அரசு திருத்தம் செய்ய வேண்டும் என்பது குறித்து அறிக்கை வெளியிடுவோம் என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்தார்

sarath
சரத்குமார்

சிவகாசியில் தனியார் உடற்பயிற்சி நிலையத்தை சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் திறந்து வைத்தார்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், "உள்ளாட்சித் தேர்தலை திமுக தொடர்ந்து நிறுத்த முயற்சிப்பதன் மூலம் தேர்தலை சந்திக்க திமுக பயப்படுகிறது என்று அர்த்தம். குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவில் மத்திய அரசு திருத்தம் செய்ய வேண்டும் என்பதே எனது நோக்கம் அதை நாளை அறிக்கையாக வெளியிடுவோம்” என்றார்.

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பேட்டி

இதையும் படிங்க: அமித்ஷா உருவ பொம்மையை எரித்த மாணவர்கள் - பல்கலைக்கழகத்தில் நுழைந்த பாஜக நிர்வாகிகள்!

சிவகாசியில் தனியார் உடற்பயிற்சி நிலையத்தை சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் திறந்து வைத்தார்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், "உள்ளாட்சித் தேர்தலை திமுக தொடர்ந்து நிறுத்த முயற்சிப்பதன் மூலம் தேர்தலை சந்திக்க திமுக பயப்படுகிறது என்று அர்த்தம். குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவில் மத்திய அரசு திருத்தம் செய்ய வேண்டும் என்பதே எனது நோக்கம் அதை நாளை அறிக்கையாக வெளியிடுவோம்” என்றார்.

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பேட்டி

இதையும் படிங்க: அமித்ஷா உருவ பொம்மையை எரித்த மாணவர்கள் - பல்கலைக்கழகத்தில் நுழைந்த பாஜக நிர்வாகிகள்!

Intro:விருதுநகர்
11-12-19

குடியுரிமை சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் செய்ய வேண்டும் என்பதே எனது நோக்கம் அதை நாளை அறிக்கையாக வெளியிடுவோம் - சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பேட்டி

Tn_vnr_04_sarath_kumar_byte_vis_script_7204885Body:சிவகாசியில் தனியார் உடற் பயிற்சி நிலையத்தை திறந்து வைத்தபின் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் செய்தியாளர்கள் சந்திப்பு..

உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என ரஜினி தெரிவித்த கருத்துக்கு
அவரிடம் யார் ஆதரவு கேட்டார் எனச் சொல்லச் சொல்லுங்கள் என்றார். மேலும் அதிமுக கூட்டணியில் பிரச்சனை இருப்பதாக கூறப்படுகிறது அப்படி எதுவும் இல்லை இட ஒதுக்கீடு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் செய்ய வேண்டும் என்பதே எனது நோக்கம் அதை நாளை அறிக்கையாக வெளியிடுவோம்.
உள்ளாட்சித் தேர்தலை திமுக தொடர்ந்து நிறுத்த முயற்சிப்பதன் மூலம் தேர்தலை சந்திக்க திமுக பயப்படுகிறது என்று அர்த்தம்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.