ETV Bharat / state

‘எந்த நேரத்திலும் திமுக உடையக்கூடிய அபாயம்’ - ராஜேந்திர பாலாஜி சூசகம்! - rajendra balaji, minister of dairy

விருதுநகர்: எந்த நேரத்திலும் திமுக உடையக்கூடிய அபாயம் இருப்பதாக கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

rajenthira balaji
author img

By

Published : Oct 31, 2019, 1:48 PM IST

சிவகாசியில் கட்சி நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘ஸ்டாலின் நாடகம் எல்லாம் ஒருபோதும் எடுபடாது, ஆணவப் பேச்சை கடைபிடிப்பது ஸ்டாலின் தான் என அனைவருக்கும் தெரியும். சுஜித்தை மீட்க தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் அறிவார்கள்.

வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் தமிழக அரசின் நடவடிக்கையை பாராட்டியுள்ள நிலையில் ஸ்டாலினுக்கு மட்டும் அரசை பாராட்ட மனம் இல்லை. இடைத்தேர்தல் வெற்றியால் அதிமுக உச்சத்தில் இருக்கிறது. திமுகவின் குடும்ப ஆதிக்கத்தை எதிர்த்து திமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளது. எந்த நேரத்திலும் திமுக உடையக்கூடிய அபாயம் இருக்கிறது’ என்று கூறினார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர் சந்திப்பு

மேலும், உள்ளாட்சித் தேர்தல் உறுதியாக டிசம்பர் மாதத்தில் நடைபெறும் எனவும், விலை உயர்வுக்கு பின்பு ஆவின் பொருள்களை அதிக அளவில் மக்கள் வாங்குகிறார்கள் எனவும் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

இதையும் படிங்க: மழைநீர் சேகரிப்புத் தொட்டியில் விழுந்து மூன்று வயது குழந்தை உயிரிழப்பு!

சிவகாசியில் கட்சி நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘ஸ்டாலின் நாடகம் எல்லாம் ஒருபோதும் எடுபடாது, ஆணவப் பேச்சை கடைபிடிப்பது ஸ்டாலின் தான் என அனைவருக்கும் தெரியும். சுஜித்தை மீட்க தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் அறிவார்கள்.

வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் தமிழக அரசின் நடவடிக்கையை பாராட்டியுள்ள நிலையில் ஸ்டாலினுக்கு மட்டும் அரசை பாராட்ட மனம் இல்லை. இடைத்தேர்தல் வெற்றியால் அதிமுக உச்சத்தில் இருக்கிறது. திமுகவின் குடும்ப ஆதிக்கத்தை எதிர்த்து திமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளது. எந்த நேரத்திலும் திமுக உடையக்கூடிய அபாயம் இருக்கிறது’ என்று கூறினார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர் சந்திப்பு

மேலும், உள்ளாட்சித் தேர்தல் உறுதியாக டிசம்பர் மாதத்தில் நடைபெறும் எனவும், விலை உயர்வுக்கு பின்பு ஆவின் பொருள்களை அதிக அளவில் மக்கள் வாங்குகிறார்கள் எனவும் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

இதையும் படிங்க: மழைநீர் சேகரிப்புத் தொட்டியில் விழுந்து மூன்று வயது குழந்தை உயிரிழப்பு!

Intro:விருதுநகர்
31-10-19

திமுகவின் குடும்ப ஆதிக்கத்தை எதிர்த்து திமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளது எந்த நேரத்திலும் திமுக உடையக்கூடிய அபாயம் உள்ளது - பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி

Tn_vnr_01_rajenthira_balaji_byte_vis_script_7204885Body:சிவகாசி மற்றும் திருத்தங்கள் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்த போது

ஸ்டாலின் நாடகம் எல்லாம் ஒருபோதும் எடுபடாது என்றும். ஆணவப் பேச்சை கடைபிடிப்பது ஸ்டாலின்தான் என அனைவரும் ஏற்றுக்கொண்ட ஒன்று எனவும், ஸ்டாலினால் இனி புலம்பத்தான் முடியும் எனவும் பொறுப்பான இடத்தில் தமிழக மக்கள் அமர்த்த மாட்டார்கள் எனவும் சுஜித் மீட்க தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் அறிவார்கள். வைகோ திருமாவளவன் உள்ளிட்டோர் தமிழக அரசின் நடவடிக்கையை பாராட்டியுள்ள நிலையில் ஸ்டாலினுக்கு மட்டும் அரசை பாராட்ட மனம் இல்லை. இடைத்தேர்தல் வெற்றியால் அதிமுக உச்சத்தில் இருப்பதாகவும், திமுகவின் குடும்ப ஆதிக்கத்தை எதிர்த்து திமுகவில் பிளவு ஏற்பட்டிருப்பதாகவும், எந்த நேரத்திலும் திமுக உடையக்கூடிய அபாயம் இருப்பதாகவும், உள்ளாட்சித் தேர்தல் உறுதியாக டிசம்பர் மாதத்தில் நடைபெறும். விலை உயர்வுக்கு பின்பு ஆவின் பொருள்களை அதிக அளவில் மக்கள் வாங்குகிறார்கள் என கூறினார். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.