ETV Bharat / state

நித்தியானந்தா ஒரு தேசத்துரோகி - ஜீயர் காட்டம்

விருதுநகர்: நித்தியானந்தா ஒரு தேசத்துரோகி எனவும் கோழை மாதிரி சட்டத்திட்டங்களை மதிக்காமல் இருக்கிறார் என்றும் மன்னார்குடி செண்பக ராமானுஜ ஜீயர் விமர்சித்துள்ளார்.

author img

By

Published : Dec 31, 2019, 7:04 PM IST

மன்னார்குடி செண்பக ராமானுஜ ஜீயர் காட்டம்
மன்னார்குடி செண்பக ராமானுஜ ஜீயர் காட்டம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மன்னார்குடி செண்பக ராமானுஜ ஜீயர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

"குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது நமக்காக உருவாக்கப்பட்டது. இதை யாரும் கேட்பதற்கு அதிகாரம் கிடையாது. இது நம் நாட்டின் நன்மைக்காக கொண்டுவரப்பட்டது. விரோதிகள் யார் எதிர்த்தாலும் அவர்களை தேசத்துரோகிகள் என்று நாம் சொல்லலாம்.

மன்னார்குடி செண்பக ராமானுஜ ஜீயர் காட்டம்

அவர் எங்கிருந்தாலும் உடனடியாக கைது செய்ய வேண்டும். கோழை மாதிரி ஒளிந்துகொண்டு நேருக்கு நேர் வராமல் நம்மளுடைய சட்டத்திட்டங்களை மதிக்காமல் இருக்கிறார். அவர் தேசத்தை மதிக்காததால் அவரை தேசத்துரோகி என்று கூறலாம்" என்றார்.

இதையும் படிங்க: நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்ட மருத்துவர் மீண்டும் மாயம்!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மன்னார்குடி செண்பக ராமானுஜ ஜீயர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

"குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது நமக்காக உருவாக்கப்பட்டது. இதை யாரும் கேட்பதற்கு அதிகாரம் கிடையாது. இது நம் நாட்டின் நன்மைக்காக கொண்டுவரப்பட்டது. விரோதிகள் யார் எதிர்த்தாலும் அவர்களை தேசத்துரோகிகள் என்று நாம் சொல்லலாம்.

மன்னார்குடி செண்பக ராமானுஜ ஜீயர் காட்டம்

அவர் எங்கிருந்தாலும் உடனடியாக கைது செய்ய வேண்டும். கோழை மாதிரி ஒளிந்துகொண்டு நேருக்கு நேர் வராமல் நம்மளுடைய சட்டத்திட்டங்களை மதிக்காமல் இருக்கிறார். அவர் தேசத்தை மதிக்காததால் அவரை தேசத்துரோகி என்று கூறலாம்" என்றார்.

இதையும் படிங்க: நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்ட மருத்துவர் மீண்டும் மாயம்!

Intro:விருதுநகர்
31-12-19

நித்தியானந்தா ஒரு தேசத்துரோகி, கோழை மாதிரி ஒளிந்து கொண்டு நேருக்கு நேர் வராமல் நம்மளுடைய சட்டதிட்டங்களை மதிக்காமல் இருக்கிறார் - செண்டலங்கார செண்பக ராமானுஜ ஜீயர் பேட்டி

Tn_vnr_03_jiyar_byte_vis_script_7204885Body:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மன்னார்குடியில் உள்ள செண்டலங்கார செண்பக ராமானுஜ ஜீயர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்..
குடியுரிமை சட்டம் சம்பந்தமாக பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது என்ற கேள்விக்கு குடியுரிமை சட்டம் என்பது நமக்காகவும் நமது வீடு என்பதாகவும் இதை யாரும் கேட்பதற்கு அதிகாரம் கிடையாது. இது நம் நாட்டின் நல்லதுகாகவும் நாட்டின் நன்மைக்காகவும் குடியுரிமை சட்டம் கொண்டுவரப்பட்டது. விரோதிகள் யார் எதிர்த்தாலும் அவர்களை தேசத்துரோகிகள் என்று நாம் சொல்லலாம். நம் நாட்டில் நமக்கு வேண்டிய சட்டங்களை நாம் இயற்றி கொள்ளலாம். இதை வேறு யாரும் கேட்கக்கூடிய அதிகரம் யாருக்கும் இல்லை.
நித்யானந்தாவின் மீது தொடர்ந்து குற்றச்சாட்டு உள்ளது தங்களின் நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்கு.
நித்தியானந்தா மீது தொடர்ந்து புகார்கள் உள்ளது. தற்போது கர்நாடக நீதிமன்றம், குஜராத் நீதிமன்றத்தில் இருந்து நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. அவர் எங்கிருந்தாலும் உடனடியாக கைது செய்ய வேண்டும். நித்தியானந்தா குற்றசாட்டை மறுக்கிறார் என்ற கேள்விக்கு குற்றச்சாட்டை மறுக்கிறார் என்றால் குற்றம் பண்ணவில்லை என்று அனைத்து ஆதாரங்களையும் காட்டி உண்மையை நிரூபிக்க வேண்டும். அவர் கோழை மாதிரி ஒளிந்து கொண்டு நேருக்கு நேர் வராமல் நம்மளுடைய சட்டதிட்டங்களை மதிக்காமல் இருக்கிறார். அவருடைய பாஸ்போர்ட் காலாவதி ஆனது. நமது நாட்டையும் தர்மத்தையும் மதிப்பவரானால் நமது நாட்டு சட்டப்படி அதை புதுபித்து கொண்டு போக வேண்டும் புதுபிக்காமல் நாட்டை விட்டு ஓடுவது என்பது அது ஒரு பெரிய தேசத்துரோகம். இவர் தேசத்தை மதிக்காததால் இவர் தேசத்துரோகி என்று கூறலாம் என்று ஜீயர் தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.