ETV Bharat / state

16 வயது சிறுமியை அழைத்துச் சென்றதாக திருமணமான இளைஞர் கைது! - திருமணமான இளைஞர் கைது

விருதுநகர்: ராஜபாளையம் அருகே 16 வயது சிறுமியை அழைத்துச் சென்றதாக வன்கொடுமை மற்றும் தீண்டாமை சட்டத்தின் கீழ் திருமணமான இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

youth arrested
youth arrested
author img

By

Published : Dec 3, 2019, 3:27 PM IST

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் பஜார் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சீலா தேவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 16 வயதாகும் இப்பெண் தளவாய்புரம் தனியார் ஜவுளி கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.

அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த வீரமணி என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த மாதம் 10ஆம் தேதி வெளியே சென்ற சீலா தேவி வீடு திரும்பவில்லை என அவரது அக்கா சேத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், சென்னையில் ஏற்கனவே திருமணமான வீரமணி என்பவருடன் சிறுமி இருப்பது தெரியவந்தது.

திருமணமான இளைஞர் கைது

இதுகுறித்து இராஜபாளையம் காவல் துணை கண்காணிப்பாளர் நாகசங்கர் உத்தரவின் பேரில், சென்னை விரைந்த தனிப்படை காவல் துறையினர் சீலா தேவியை பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும், வீரமணி வன்கொடுமை மற்றும் தீண்டாமை ஒழிப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் பஜார் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சீலா தேவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 16 வயதாகும் இப்பெண் தளவாய்புரம் தனியார் ஜவுளி கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.

அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த வீரமணி என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த மாதம் 10ஆம் தேதி வெளியே சென்ற சீலா தேவி வீடு திரும்பவில்லை என அவரது அக்கா சேத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், சென்னையில் ஏற்கனவே திருமணமான வீரமணி என்பவருடன் சிறுமி இருப்பது தெரியவந்தது.

திருமணமான இளைஞர் கைது

இதுகுறித்து இராஜபாளையம் காவல் துணை கண்காணிப்பாளர் நாகசங்கர் உத்தரவின் பேரில், சென்னை விரைந்த தனிப்படை காவல் துறையினர் சீலா தேவியை பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும், வீரமணி வன்கொடுமை மற்றும் தீண்டாமை ஒழிப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Intro:விருதுநகர்
03-12-19

16 வயது இளம் பெண்ணை அழைத்து சென்றதாக வன்கொடுமை மற்றும் தீண்டாமை சட்டத்தின் கீழ் திருமணமான வாலிபர் கைது

Tn_vnr_04_minor_girl_second_marriage_vis_script_7204885Body:ராஜபாளையம் அருகே 16 வயது இளம் பெண்ணை அழைத்து சென்றதாக வன்கொடுமை மற்றும் தீண்டாமை சட்டத்தின் கீழ் திருமணமான வாலிபர் கைது .

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சேத்தூர் பஜார் தெரு பகுதியை சேர்ந்த சீலா தேவி 16 (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் தளவாய்புரம் தனியார் ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அந்தபகுதியை சேர்ந்த வீரமணி என்பவருடன் பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் 10 ம்தேதி வெளியே சென்ற சீலா தேவி வீடு திரும்பவில்லை என அவரது அக்கா சேத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் சென்னையில் ஏற்கனவே திருமணமான வீரமணி என்பவருடன் இருப்பது தெரிய வந்தது. இது குறித்து இராஜபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் நாகசங்கர் உத்தரவின் பேரில் சென்னை விரைந்த தனிப்படை போலீசார் சீலா தேவியை பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் வீரமணி வன்கொடுமை மற்றும் தீண்டாமை ஒழிப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர் சிறையில் அடைத்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.