ETV Bharat / state

வரதட்சணை கேட்டு மனைவியை கொன்றவருக்கு பத்தாண்டு சிறை!

author img

By

Published : Dec 21, 2019, 9:21 PM IST

Updated : Dec 21, 2019, 9:33 PM IST

விருதுநகா்: வரதட்சணை கேட்டு மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொலை செய்த வழக்கில் கணவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வரதட்சணை கேட்டு மனைவியை கொன்ற கணவருக்கு சிறைத் தண்டனை
வரதட்சணை கேட்டு மனைவியை கொன்ற கணவருக்கு சிறைத் தண்டனை

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு மேலத்தெருவைச் சேர்ந்த தம்பதி சிவலிங்கம்-பாப்பாத்தி. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. சிவலிங்கம் மது அருந்திவிட்டு மனைவி பாப்பாத்தியிடம் வரதட்சணை கேட்டு அடிக்கடி அடித்து துன்புறுத்தினார்.

அதேபோல் 2011ஆம் ஆண்டு சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் பாப்பாத்தியை சிவலிங்கம் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து கொலைசெய்தார். இதில் பலத்த காயமடைந்த பாப்பாத்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த நிலையில், இன்று நீதிபதி பரிமளா முன் விசாரணைக்கு வந்தது.

வரதட்சணை கேட்டு மனைவியை கொன்ற கணவருக்கு சிறைத் தண்டனை

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, பாப்பாத்தியை மண்ணெண்ணெய் ஊற்றி கொலைசெய்த சிவலிங்கத்திற்கு 10 ஆண்டு சிறை தண்டணையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். பின்னர் சிவலிங்கத்தை காவல் துறையினர் பலத்த பாதுகாப்போடு சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க: பேராசிரியர் நிர்மலா தேவிக்கு மீண்டும் பிணை வழங்கிய நீதிமன்றம்!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு மேலத்தெருவைச் சேர்ந்த தம்பதி சிவலிங்கம்-பாப்பாத்தி. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. சிவலிங்கம் மது அருந்திவிட்டு மனைவி பாப்பாத்தியிடம் வரதட்சணை கேட்டு அடிக்கடி அடித்து துன்புறுத்தினார்.

அதேபோல் 2011ஆம் ஆண்டு சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் பாப்பாத்தியை சிவலிங்கம் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து கொலைசெய்தார். இதில் பலத்த காயமடைந்த பாப்பாத்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த நிலையில், இன்று நீதிபதி பரிமளா முன் விசாரணைக்கு வந்தது.

வரதட்சணை கேட்டு மனைவியை கொன்ற கணவருக்கு சிறைத் தண்டனை

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, பாப்பாத்தியை மண்ணெண்ணெய் ஊற்றி கொலைசெய்த சிவலிங்கத்திற்கு 10 ஆண்டு சிறை தண்டணையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். பின்னர் சிவலிங்கத்தை காவல் துறையினர் பலத்த பாதுகாப்போடு சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க: பேராசிரியர் நிர்மலா தேவிக்கு மீண்டும் பிணை வழங்கிய நீதிமன்றம்!

Intro:விருதுநகா்
21-12-19

வரதட்சணை கேட்டு மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்ற வழக்கில் கணவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை 10 ஆயிரம் அபராதம்

Tn_vnr_03_court_judgement_vis_script_7204885Body:வரதட்சணை கேட்டு மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்த வழக்கில் கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ,10 ஆயிரம் ரூபாப் அபராதமும் விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு...

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு மேலத்தெருவை சேர்ந்தவர் சிவலிங்கம் பாப்பாத்தி தம்பதி. இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. சிவலிங்கம் மது அருந்திவிட்டு மனைவி பாப்பாத்தியிடம் வரதட்சணை கேட்டு அவரை அடிக்கடி அடித்து துன்புறுத்தியுள்ளார். இந்நிலையுல் கடந்த 2011 ஆம் ஆண்டு மனைவி பாப்பாத்தியிடம் வரதட்சனை கேட்டு தகராறு செய்த சிவலிங்கம் பின்பு மனைவியின் மீது மண்ணென்ணெய் ஊற்றி தீவைத்தார். இதனால் பலத்த காயம் அடைந்து பாப்பாத்தி மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பரிமளா மனைவியை எரித்து கொன்ற கணவர் சிவலிங்கத்திற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டணையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.Conclusion:
Last Updated : Dec 21, 2019, 9:33 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.