ETV Bharat / state

'போதை அது சாவின் பாதை' - விருதுநகரில் விழிப்புணர்வுப் பேரணி - கள்ளச்சாராயம் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பேரணி

விருதுநகர்: மதுபானங்கள், கள்ளச்சாராயம் அருந்துவதால் ஏற்படும் தீமைகள் பற்றிய விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியர் தொடக்கிவைத்தார்.

மதுபானங்களின் தீமைகள் குறித்து விருதுநகரில் விழிப்புணர்வு பேரணி
மதுபானங்களின் தீமைகள் குறித்து விருதுநகரில் விழிப்புணர்வு பேரணி
author img

By

Published : Jan 29, 2020, 9:21 AM IST

விருதுநகரில் மதுபானங்கள், கள்ளச்சாராயம் அருந்துவதால் ஏற்படும் தீமைகள் பற்றிய விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியர் ரா. கண்ணன் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

இதில் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டு மதுப்பழக்கத்திற்கு அடிமையாகாதீர், கள்ளச்சாராயத்தை குடிக்காதீர், போதை அது சாவின் பாதை, கடனாளி ஆக்கிவிடும் குடிபோதை, சிகரெட் வேண்டாம் போன்ற விழிப்புணர்வுப் பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்றனர்.

மதுபானங்களின் தீமைகள் குறித்து விருதுநகரில் விழிப்புணர்வுப் பேரணி

இந்தப் பேரணி விருதுநகர் எம்ஜிஆர் சிலையில் தொடங்கி தெப்பக்குளம், மெயின் பஜார், மாரியம்மன் கோயில் வழியாக வந்து தேசபந்து மைதானத்தில் நிறைவடைந்தது. இந்தப் பேரணியில் மாவட்ட கண்காணிப்பாளர் பெருமாள் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:

பட்ஜெட் 2020: தமிழ்நாடு மக்களின் எதிர்ப்பார்ப்பு

விருதுநகரில் மதுபானங்கள், கள்ளச்சாராயம் அருந்துவதால் ஏற்படும் தீமைகள் பற்றிய விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியர் ரா. கண்ணன் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

இதில் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டு மதுப்பழக்கத்திற்கு அடிமையாகாதீர், கள்ளச்சாராயத்தை குடிக்காதீர், போதை அது சாவின் பாதை, கடனாளி ஆக்கிவிடும் குடிபோதை, சிகரெட் வேண்டாம் போன்ற விழிப்புணர்வுப் பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்றனர்.

மதுபானங்களின் தீமைகள் குறித்து விருதுநகரில் விழிப்புணர்வுப் பேரணி

இந்தப் பேரணி விருதுநகர் எம்ஜிஆர் சிலையில் தொடங்கி தெப்பக்குளம், மெயின் பஜார், மாரியம்மன் கோயில் வழியாக வந்து தேசபந்து மைதானத்தில் நிறைவடைந்தது. இந்தப் பேரணியில் மாவட்ட கண்காணிப்பாளர் பெருமாள் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:

பட்ஜெட் 2020: தமிழ்நாடு மக்களின் எதிர்ப்பார்ப்பு

Intro:விருதுநகர்
28-01-2020

மதுபானங்கள் மற்றும் கள்ளச்சாராயம் அருந்துவதால் ஏற்படும் தீமைகள் பற்றிய விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சி தலைவர் துவங்கி வைத்தார்.. இதில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு...

Tn_vnr_03_drugs_awareness_rally_vis_script_7204885Body:விருதுநகரில் மதுபானங்கள் மற்றும் கள்ளச்சாராயம் அருந்துவதால் ஏற்படும் தீமைகள் பற்றிய விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் ரா.கண்ணன் அவர்கள் கொடியசைத்து துவங்கி வைத்தார்
இதில் பங்கு பெற்ற மாணவர்கள் மனதில் உறுதி கொள்வோம் கள்ளச் சராயத்தை எதிர்ப்போம், போதைகளை ஒழித்து நாட்டை மீட்போம், மதுப்பழக்கத்திற்கு அடிமையாகாதீர், கள்ளச்சாராயத்தை குடிக்காதிர், போதை அது சாவின் பாதை, கடனாளி ஆக்கிவிடும் குடி போதை சிகரெட் வேண்டாம் போன்ற விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடி பேரணியில் சென்றனர்.
இந்த பேரணி எம்.ஜி.ஆர் சிலையில் ஆரம்பித்து தெப்பக்குளம், மெயின் பஜார், மாரியம்மன் கோவில் வழியாக வந்து தேசபந்து மைதானத்தில் நிறைவடைந்தது.
மேலும் இந்த பேரணியல் மாவட்ட கண்காணிப்பாளர் பெருமாள் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர். இப்பேரணியில் 200க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.