ETV Bharat / state

சக்கர நாற்காலி இல்லாததால் வாக்களிக்கச் சென்ற முதியவர்கள் பாதிப்பு! - voteing pooth

விருதுநகர்: மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க வரும் முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வாக்குச்சாவடியில் போதிய சக்கர நாற்காலிகள் இல்லாததால் வாக்களிக்க சிரமப்பட்டனர்.

difficulty for elderly people in voteing pooth
author img

By

Published : Apr 18, 2019, 2:57 PM IST

விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி எண்146, 147, 148 மையங்களுக்கான வாக்குப்பதிவு அரசு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் வைத்து நடைபெற்று வருகிறது.

இந்த வாக்குச் சாவடிகளில் வாக்களிப்பதற்காக கலை 7மணி முதலே மக்கள் கூட்டம் வர ஆரம்பித்து விட்டது. ஆனால் வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வந்து வாக்களிப்பதற்கு ஏதுவான வசிதிகள் செய்து தரப்படவில்லை.

வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கும், வயதானவர்களுக்கும், நோயாளிகளுக்கும் பயன்படுத்தற்கான சக்கர நாற்காலிகள் போதுமான அளவில் இல்லை. இதனால் வாக்களிக்க வந்த முதியவர்கள் சிரமம் அடைந்தனர்.

மாற்றுத் திறனாளிகள், வயதானவர்கள், நோயாளிகள் பயன்படுத்துவதற்காக மாவட்ட அளவில் 305 சக்கர நாற்காலி பயன்படுத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார். ஆனால் அந்த வசதிகள் முறையாக செய்துதரப்படவில்லை என்று பொதுமக்கள் தரப்பில் குற்றஞ்சாட்டப்படுகிறது.

சக்கர நாற்காலி இல்லாததால் வாக்களிக்கச் சென்ற முதியவர்களுக்குச் சிரமம்!

விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி எண்146, 147, 148 மையங்களுக்கான வாக்குப்பதிவு அரசு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் வைத்து நடைபெற்று வருகிறது.

இந்த வாக்குச் சாவடிகளில் வாக்களிப்பதற்காக கலை 7மணி முதலே மக்கள் கூட்டம் வர ஆரம்பித்து விட்டது. ஆனால் வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வந்து வாக்களிப்பதற்கு ஏதுவான வசிதிகள் செய்து தரப்படவில்லை.

வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கும், வயதானவர்களுக்கும், நோயாளிகளுக்கும் பயன்படுத்தற்கான சக்கர நாற்காலிகள் போதுமான அளவில் இல்லை. இதனால் வாக்களிக்க வந்த முதியவர்கள் சிரமம் அடைந்தனர்.

மாற்றுத் திறனாளிகள், வயதானவர்கள், நோயாளிகள் பயன்படுத்துவதற்காக மாவட்ட அளவில் 305 சக்கர நாற்காலி பயன்படுத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார். ஆனால் அந்த வசதிகள் முறையாக செய்துதரப்படவில்லை என்று பொதுமக்கள் தரப்பில் குற்றஞ்சாட்டப்படுகிறது.

சக்கர நாற்காலி இல்லாததால் வாக்களிக்கச் சென்ற முதியவர்களுக்குச் சிரமம்!

விருதுநகர்
18-04-19

சக்கர நாற்காலி இந்தக் காரணத்தினால் முதியவர்கள் சிரமம்

விருதுநகர் பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி எண் 146 147 148 மையங்களுக்கான வாக்குப்பதிவு  அரசு நகராட்சி நடுநிலைப்பள்ளியில்  நடைபெற்று வருகிறது. தற்போது வரை நூறு வாக்காளர்களுக்கும் அதிகமாக வாக்காளர்கள் வாக்கு செலுத்திய நிலையில் இந்த வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கும் வயதானவர்களுக்கும் நோயாளிகளுக்கும் பயன்படுத்துவதற்காக
சக்கர நாற்காலி இல்லை இதனால் வாக்களிக்க வந்த முதியவர்கள் சிரமம் அடைத்து வருகின்றனர். மாற்றுத்திறனாளிகளுக்கும் வயதானவர்களுக்கும் நோயாளிகளுக்கும் பயன்படுத்துவதற்காக மாவட்ட அளவில் 305 சக்கர நாற்காலி பயன்படுத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்த நிலையில் தற்போது வயதான இரண்டு முதியவர்கள் சக்கர நாற்காலி இல்லாமல் அருகே இருந்த காவலர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகளின் உதவியுடன் வாக்களிக்க சென்றனர் இதேபோன்று மாவட்டத்தில் பல வாக்குச்சாவடிகளில் சக்கர நாற்காலி குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது

TN_VNR_2_18_LACK_OF_WHEEL_CHAIR_VISUAL_7204885

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.