ETV Bharat / state

சர்க்கரை ஆலையில் அரவைப் பணி நடைபெறாததால் விவசாயிகள் வேதனை - சர்க்கரை ஆலையில் அரவை பணி

விழுப்புரம்: செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை நடைபெறாமல் கரும்பு தேக்கத்தில் உள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

ulunthuerpettai sugar mill stoped
ulunthuerpettai sugar mill stoped
author img

By

Published : Jan 2, 2020, 9:28 AM IST

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் சென்ற வாரம் 2020ஆம் ஆண்டுக்கான அரவைப் பணியை மாவட்ட ஆட்சியர் தலைமையில் உளுந்தூர்பேட்டை, திருக்கோயிலூர் சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கி வைத்தனர். இதனால் விவசாயிகள் தங்களுடைய நிலங்களில் விளைந்த கரும்புகளை வெட்டி டிராக்டர், லாரிகள் மூலமாக ஆலைக்கு எடுத்து வந்தனர்.

அரவை பணி நடைபெறாததால் விவசாயிகள் வேதனை

ஆனால் தொடர்ந்து அரவைப் பணி நடைபெறாததால் கரும்புகள் வண்டியிலே காய்ந்துபோன நிலையில், வெளியூரிலிருந்து வருகைதந்த ஓட்டுநர்களும், விவசாயிகளும் வேதனையில் ஆலைக்கு முன்பு காத்துக்கொண்டிருந்தனர். இதனை அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து அரவைப் பணியைத் தொடங்க வேண்டும் என கரும்பு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க:

கமுதியில் தபால் வாக்குகள் மாயம்!

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் சென்ற வாரம் 2020ஆம் ஆண்டுக்கான அரவைப் பணியை மாவட்ட ஆட்சியர் தலைமையில் உளுந்தூர்பேட்டை, திருக்கோயிலூர் சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கி வைத்தனர். இதனால் விவசாயிகள் தங்களுடைய நிலங்களில் விளைந்த கரும்புகளை வெட்டி டிராக்டர், லாரிகள் மூலமாக ஆலைக்கு எடுத்து வந்தனர்.

அரவை பணி நடைபெறாததால் விவசாயிகள் வேதனை

ஆனால் தொடர்ந்து அரவைப் பணி நடைபெறாததால் கரும்புகள் வண்டியிலே காய்ந்துபோன நிலையில், வெளியூரிலிருந்து வருகைதந்த ஓட்டுநர்களும், விவசாயிகளும் வேதனையில் ஆலைக்கு முன்பு காத்துக்கொண்டிருந்தனர். இதனை அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து அரவைப் பணியைத் தொடங்க வேண்டும் என கரும்பு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க:

கமுதியில் தபால் வாக்குகள் மாயம்!

Intro:tn_vpm_02_ulunthuerpettai_sugar_mill_stoped_vis_tn10026.mp4Body:tn_vpm_02_ulunthuerpettai_sugar_mill_stoped_vis_tn10026.mp4Conclusion:உளுந்தூர்பேட்டை அருகே செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை பணியை அரசு சென்ற வாரம் ஆரம்பித்தது தொடர்ந்து அரவை நடைபெறாததால் கரும்பு தேக்கத்தில் உள்ளதால் விவசாயிகள் வேதனை !!


விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் சென்றவாரம் 2020 ஆம் ஆண்டுக்கான அரவை பணியை மாவட்ட ஆட்சியர் தலைமையில் உளுந்தூர்பேட்டை மற்றும் திருக்கோயிலூர் சட்டமன்ற உறுப்பினர்களை வைத்து அரவை பணியை துவக்கி வைத்தனர்.இதனால் விவசாயிகள் தங்களுடைய நிலங்களில் விளைந்த கரும்புகளை வெட்டி டிராக்டர் மற்றும் லாரிகள் மூலமாக ஆலைக்கு எடுத்து வந்தனர். பின்னர் தொடர்ந்து அரவை பணி நடைபெறாததால் கரும்புகள் வண்டியிலே காய்ந்து உள்ள நிலையில் வெளியூரிலிருந்து வருகைதந்த ஓட்டுநர்களும் மற்றும் விவசாயிகள் வேதனையில் ஆலைக்கு முன்பு காத்துக் கொண்டிருக்கின்றனர். இதனை அரசு உடனடியாக அரவை பணியை தொடங்க வேண்டும் என கரும்பு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.