ETV Bharat / state

கள்ளக்குறிச்சியில் சாலை பாதுகாப்பு வார விழா - கள்ளக்குறிச்சி மாவட்டச் செய்திகள்

கள்ளக்குறிச்சி: 31ஆவது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு சாலை விதிமுறைகளை கடைபிடிக்க வலியுறுத்தி இரு சக்கர விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Kallakurichi
Kallakurichi
author img

By

Published : Jan 20, 2020, 6:06 PM IST

கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம், மாவட்ட ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் 31ஆவது சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது. இவ்விழாவில் சாலை விதிமுறைகளை கடைபிடிக்க வலியுறுத்தி வாகன ஓட்டிகள் 50க்கும் மேற்பட்டோர் தலைக்கவசம் அணிந்து இரு சக்கர விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.

இரு சக்கர விழிப்புணர்வு பேரணி

இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் கிரண் குரலா, கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். தனியார் பள்ளி ஒன்றில் தொடங்கிய இப்பேரணி கள்ளக்குறிச்சியின் முக்கிய வீதிகள் வழியாக நான்கு முனை சந்திப்பில் முடிவுற்றது.

இதையும் படிங்க: சாலை பாதுகாப்பு வார பேரணி - மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு...

கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம், மாவட்ட ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் 31ஆவது சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது. இவ்விழாவில் சாலை விதிமுறைகளை கடைபிடிக்க வலியுறுத்தி வாகன ஓட்டிகள் 50க்கும் மேற்பட்டோர் தலைக்கவசம் அணிந்து இரு சக்கர விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.

இரு சக்கர விழிப்புணர்வு பேரணி

இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் கிரண் குரலா, கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். தனியார் பள்ளி ஒன்றில் தொடங்கிய இப்பேரணி கள்ளக்குறிச்சியின் முக்கிய வீதிகள் வழியாக நான்கு முனை சந்திப்பில் முடிவுற்றது.

இதையும் படிங்க: சாலை பாதுகாப்பு வார பேரணி - மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு...

Intro:tn_vpm_03_road_safty_awarness_vis_tn10026.mp4Body:tn_vpm_03_road_safty_awarness_vis_tn10026.mp4Conclusion:கள்ளக்குறிச்சியில் 31 - வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிவது சாலை விதிமுறைகளை கடைபிடிப்பது உள்ளிட்ட கருத்துகளை வலியுறுத்தி தலைக்கவசம் அணிந்தவாறு இரு சக்கர விழிப்புணர்வு பேரணி !!

கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் நலச்சங்கம் இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு 31 வார விழாவை முன்னிட்டு இன்று காலை பத்து மணியளவில் தனியார் பள்ளியில் தொடங்கியது.இதில் வாகன ஓட்டிகள் அனைவரும் அணிவகுத்து நின்றனர். பின்பு அவர்களுக்கு தலைக்கவசம் அணிவித்து சாலை விழிப்புணர்வு பற்றியும், விபத்துகளை தடுக்கும் வகையில் எப்படி வாகனங்களை ஓட்டுவது என்றும் சாலை விதிகளை கடைப்புடிக்க வேண்டுமென்றும் அறிவுரை வழங்கப்பட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண் குரலா அவர்களும் மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் அவர்களும் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தனர். தனியார் பள்ளியில் தொடங்கிய இப்பேரணி கள்ளக்குறிச்சி முக்கிய வீதிகளில் வழியாக வந்து நான்கு முனை சந்திப்பில் முடிவற்றது.மேலும் மாவட்ட ஆட்சியரும்,மாவட்ட கண்காணிப்பாளரும் தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு இலவச தலைகவசத்தை அணிவித்து அறிவுரை வழங்கி அனுப்பினர். மேலும் இப்பேரணியில் வட்டார போக்குவரத்து அலுவலர் தமிழ்ச்செல்வி,சிவக்குமார்,போக்குவரத்து துறை காவல் ஆய்வாளர் பார்த்திபன் மற்றும் காவல்துறை அதிகாரிகளும்,பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.