ETV Bharat / state

அண்ணாமலையார் கோயிலில் பிரதோஷ வழிபாடு! - திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயிலில் இன்று (ஜுன்.22) நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் கரோனா காரணமாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

பிரதோஷ வழிபாடு
பிரதோஷ வழிபாடு
author img

By

Published : Jun 22, 2021, 9:58 PM IST

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள நந்தி பகவானுக்கு நாளை மறுநாள் (ஜுலை.24) நிகழவிருக்கும் பௌர்ணமியை முன்னிட்டு இன்று (ஜுன்.22) பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

இதையொட்டி நந்தி பகவானுக்கு, அரிசி மாவு, மஞ்சள், பஞ்சாமிர்தம், பால், தயிர், விபூதி, இளநீர், சந்தனம் போன்றவற்றால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

அதைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் நந்தி பகவான் காட்சியளித்தார். கரோனா ஊரடங்கால் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இதையும் படிங்க: போலி ரூபாய் நோட்டுகளால் முதியவரை ஏமாற்றிய கொள்ளை கும்பல்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள நந்தி பகவானுக்கு நாளை மறுநாள் (ஜுலை.24) நிகழவிருக்கும் பௌர்ணமியை முன்னிட்டு இன்று (ஜுன்.22) பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

இதையொட்டி நந்தி பகவானுக்கு, அரிசி மாவு, மஞ்சள், பஞ்சாமிர்தம், பால், தயிர், விபூதி, இளநீர், சந்தனம் போன்றவற்றால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

அதைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் நந்தி பகவான் காட்சியளித்தார். கரோனா ஊரடங்கால் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இதையும் படிங்க: போலி ரூபாய் நோட்டுகளால் முதியவரை ஏமாற்றிய கொள்ளை கும்பல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.