ETV Bharat / state

மாவட்ட துவக்க விழாவிற்கு முதலமைச்சர் வருகைக்காக சிறப்புக் கூட்டம் - Special meeting on Chief Minister's visit in Kallakurichi

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்ட துவக்க விழாவிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருவதையொட்டி கள்ளக்குறிச்சி ஆட்சியர் கிரண்குரலா, விழுப்புரம் ஆட்சியர் அண்ணாதுரை ஆகியோர் தலைமையில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்ட துவக்க விழாவிற்கு முதலமைச்சர் வருகையையெட்டி ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
author img

By

Published : Nov 20, 2019, 9:39 PM IST


விழுப்புரம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்டுள்ள, கள்ளக்குறிச்சி மாவட்ட துவக்க விழாவிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 26-ஆம் தேதி வரஉள்ளார். அப்போது முதலமைச்சர் புதிய ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட துறை சார்ந்த கட்டடங்கள் அடிக்கல் நாட்டு விழா, பல்வேறு துறைகளின் கீழ் ஒன்பது ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா உள்ளிட்டவற்றில் பங்கேற்க உள்ளார்.

இதனை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண்குரலா மற்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை ஆகியோர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயசிங், காவல் துறை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன், சார் ஆட்சியர் ஸ்ரீகாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட துவக்க விழாவிற்கு முதலமைச்சர் வருகையையெட்டி ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
இதையும் படிங்க: தென்காசி தனிமாவட்டம்: தனி அலுவலர் நியமனம்


விழுப்புரம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்டுள்ள, கள்ளக்குறிச்சி மாவட்ட துவக்க விழாவிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 26-ஆம் தேதி வரஉள்ளார். அப்போது முதலமைச்சர் புதிய ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட துறை சார்ந்த கட்டடங்கள் அடிக்கல் நாட்டு விழா, பல்வேறு துறைகளின் கீழ் ஒன்பது ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா உள்ளிட்டவற்றில் பங்கேற்க உள்ளார்.

இதனை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண்குரலா மற்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை ஆகியோர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயசிங், காவல் துறை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன், சார் ஆட்சியர் ஸ்ரீகாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட துவக்க விழாவிற்கு முதலமைச்சர் வருகையையெட்டி ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
இதையும் படிங்க: தென்காசி தனிமாவட்டம்: தனி அலுவலர் நியமனம்
Intro:tn_vpm_01_kallakurichi_collector_meeting_vis_byte_10026.mp4Body:tn_vpm_01_kallakurichi_collector_meeting_vis_byte_10026.mp4Conclusion:கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு அடிக்கல் நாட்ட முதல்வர் வருவதையொட்டி மாவட்ட ஆட்சியர் தலைமையிலான சிறப்பு கூட்டம் நடைபெற்றது !!

விழுப்புரம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்டுள்ள, கள்ளக்குறிச்சி மாவட்ட துவக்க விழாவிற்கு வருகை தந்து புதிய ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட துறை சார்ந்த திட்ட கட்டிடங்களுக்கான அடிக்கல் நாட்டி வைக்க 26-ஆம் தேதி தமிழக முதல்வர் வருகை தருவதையொட்டியும், பல்வேறு துறைகளின் கீழ் 9_ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கும் நலதிட்ட உதவிகள் வழங்குவதை முன்னிட்டும் கள்ளக்குறிச்சியில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண்குரலா மற்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை ஆகியோர் தலைமையிலான கூட்டம் நடைபெற்றது. கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயசிங், காவல் துறை கண்கானிப்பாளர் ஜெயச்சந்திரன், சார் ஆட்சியர் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட, பல துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் வருவாய் துறை சமூக நலத்துறை, வேளான் துறை, ஆதிதிராவிட நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் பயனாளிகளை தேர்வு செய்வது , வரவேற்பளிப்பது உள்ளிட்ட விழாவிற்கான முன்னேற்பாடுகள் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. பேட்டி - அண்ணாதுரை - விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் .

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.