ETV Bharat / state

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள், குழந்தைகளுடன் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்! - Elevenasurkottai Citizenship Amendment Act protest

கள்ளக்குறிச்சி: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எலவனாசூர்கோட்டை அனைத்து ஜமாத்துகள் சபை, பள்ளிவாசல் கூட்டமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

protest
protest
author img

By

Published : Dec 25, 2019, 3:46 PM IST

உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்கோட்டை பேருந்து நிலையம் அருகில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை திரும்பப்பெற வலியுறுத்தியும் ஜமாத்துகள் சபை அனைத்து பள்ளிவாசல்களின் ஜமாத்தார்கள், பள்ளிவாசல் கூட்டமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் திமுக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விசிக உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகளும் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும், மக்களை பிளவுப்படுத்தி ஒற்றுமையை சீர்குலைக்க மத்திய அரசு முனைவதாக கூட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டது.

பெண்கள், குழந்தைகளுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்

ஆர்ப்பாட்டத்தில் இஸ்லாமிய பெண்கள், குழந்தைகள், எதிர்க்கட்சி நிர்வாகிகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம்: 5 ஆயிரம் பேர் பங்கேற்பு!

உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்கோட்டை பேருந்து நிலையம் அருகில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை திரும்பப்பெற வலியுறுத்தியும் ஜமாத்துகள் சபை அனைத்து பள்ளிவாசல்களின் ஜமாத்தார்கள், பள்ளிவாசல் கூட்டமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் திமுக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விசிக உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகளும் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும், மக்களை பிளவுப்படுத்தி ஒற்றுமையை சீர்குலைக்க மத்திய அரசு முனைவதாக கூட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டது.

பெண்கள், குழந்தைகளுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்

ஆர்ப்பாட்டத்தில் இஸ்லாமிய பெண்கள், குழந்தைகள், எதிர்க்கட்சி நிர்வாகிகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம்: 5 ஆயிரம் பேர் பங்கேற்பு!

Intro:tn_vpm_01_ulunthurpettai_muslims_kandana_aarppattam_vis_tn10026.mp4Body:tn_vpm_01_ulunthurpettai_muslims_kandana_aarppattam_vis_tn10026.mp4Conclusion:குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி எலவனாசூர்கோட்டை அனைத்து ஜமாத்துகள் சபை, பள்ளிவாசல் கூட்டமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது !!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்கோட்டை பேருந்து நிலையம் அருகில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பு தெரிவித்தும் அதனை திரும்பப் பெறக் கோரியும் ஜமாத்துகள் சபை அனைத்து பள்ளிவாசல்களின் ஜமாத்தார்கள் மற்றும் பள்ளிவாசல் கூட்டமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக, காங்கிரஸ், சிபிஎம்,சிபிஐ(எம். எல் ) விசிக,உள்ளிட்ட கட்சிகளும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு மத்திய மோடி அரசு மக்களை பிளவுபடுத்தி ஒற்றுமையை சீர்குலைக்க வேண்டாம் என்றும், குடியுரிமை திருத்தச்சட்டத்தை திரும்பப் பெறக்கோரியும் முன்னூறுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள்,குழந்தைகள் உட்பட ஆயிரத்திற்ககும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் மற்றும் அனைத்து கட்சியின நிர்வாகிகளும் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்..
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.