ETV Bharat / state

வீடுகளில் கொள்ளையடித்த பலே திருடன் கைது! - chinnaselam police arrested jewel theief

விழுப்புரம்: ராயர்பாளையம் அருகே வீடுகளில் நகைகளை கொள்ளையடித்தவரை சின்னசேலம் போலீசார் கைது செய்தனர்.

Jewel Thief Arrested in villupuram
author img

By

Published : Aug 29, 2019, 5:44 AM IST

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்துறை ஆய்வாளர் சுதாகர் தலைமையில் குற்றப்பிரிவு காவல்துறையினர் வீ.கூட்டுரோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சந்தகேத்திற்கு இடமான வகையில் வந்த ஒருவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பேசியாதல் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், இவர் சின்னசேலம் அருகே உள்ள இந்திலி கிராமத்தைச்சேர்ந்த பழனிச்சாமி என்பதும் வீடு புகுந்து கொள்ளையடிக்கும் பிரபல கொள்ளையன் என்பதும் தெரியவந்தது. பின்னர் காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரித்தபோது, சின்னசேலம் அருகே ராயர்பாளையம் காட்டுக்கொட்டை வங்கி ஊழியர் வினோத் என்பவரடைய வீட்டில் கடந்த 22ஆம் தேதி மூன்று சவரன் நகையும், அடுத்ததாக 24ஆம் தேதி பாக்கம்பாடி கிராமத்தில் ராமர் என்பவர் வீட்டில் பூட்டை உடைத்து ஏழு சவரன் நகையை கொள்ளையடித்ததையும் ஒப்புக்கொண்டார்.

திருடப்பட்ட நகைகள் கைப்பற்றப்பட்டன

பின்னர் அவரிடமிருந்து கொள்ளையடித்த 10 சவரன் நகையை பறிமுதல் செய்த காவல்துறையினர், வழக்குப் பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்துறை ஆய்வாளர் சுதாகர் தலைமையில் குற்றப்பிரிவு காவல்துறையினர் வீ.கூட்டுரோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சந்தகேத்திற்கு இடமான வகையில் வந்த ஒருவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பேசியாதல் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், இவர் சின்னசேலம் அருகே உள்ள இந்திலி கிராமத்தைச்சேர்ந்த பழனிச்சாமி என்பதும் வீடு புகுந்து கொள்ளையடிக்கும் பிரபல கொள்ளையன் என்பதும் தெரியவந்தது. பின்னர் காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரித்தபோது, சின்னசேலம் அருகே ராயர்பாளையம் காட்டுக்கொட்டை வங்கி ஊழியர் வினோத் என்பவரடைய வீட்டில் கடந்த 22ஆம் தேதி மூன்று சவரன் நகையும், அடுத்ததாக 24ஆம் தேதி பாக்கம்பாடி கிராமத்தில் ராமர் என்பவர் வீட்டில் பூட்டை உடைத்து ஏழு சவரன் நகையை கொள்ளையடித்ததையும் ஒப்புக்கொண்டார்.

திருடப்பட்ட நகைகள் கைப்பற்றப்பட்டன

பின்னர் அவரிடமிருந்து கொள்ளையடித்த 10 சவரன் நகையை பறிமுதல் செய்த காவல்துறையினர், வழக்குப் பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.

Intro:tn_vpm_01_chinnaselam_aquest_thef_arrest_vis_tn10026_HD


Body:tn_vpm_01_chinnaselam_aquest_thef_arrest_vis_tn10026_HD


Conclusion:விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே போலீசார் வாகன சோதனையின் போது 10 சவரன் தங்க நகையுடன் கொள்ளையன் பிடிப்பட்டன் !!

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் போலீசார் ஆய்வாளர் சுதாகர் தலைமையில் குற்றப்பிரிவு போலீசார் வினோத்குமார், ஆனந்தராஜ், ஜபம்புலிங்கம், ஆரோக்கியதாஸ் உள்ளிட்ட போலீசார் வீ கூட்டுரோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகித்ருக்கு இடமான வகையில் அந்த நபரை பிடித்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.அந்த நபர் முன்னுக்கு பின் முரணகா பேசியதால் அவனிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.பிறகு அவன் வீட்டிற்கு புகுந்து கொள்ளையடிக்கும் பிரபல கொள்ளயன் என தெரியவந்தது.இவன் சின்னசேலம் அருகே உள்ள இந்திலி கிராமத்தை சேர்ந்த முத்துசாமி என்பவர் மகன் பழனிசாமி(38)தெரிய வந்தது.மேலும் போலீசார் அவனை பிடித்து விசாரித்தபோது சின்னசேலம் அருகே ராயர்பாளையம் காட்டுக்கொட்டை வங்கி ஊழியர் வினோத் என்பவரடைய வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கடந்த 22 தேதி 3 சவரன் நகை திருடன் கொள்ளையடித்ததும் அடுத்த 24 தேதி பாக்கம்பாடி கிராமத்தில் ராமர் என்பவர் வீட்டில் பூட்டிருந்த வீட்டை ஒடைத்து 7 சவரன் நகையை கொள்ளையடித்ததை இந்த திருடன் ஒப்புக்கொண்டான்.இந்த திருடன்மிருந்து 10 சவரன் தங்க நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.பிடிபட்ட இந்த கொள்ளையனை பழனிசாமி பல ஆண்டுகளாக வீடுகளில் கொள்ளையடிப்பது,வழிபறியில் ஈடுபடுவது போன்ற சம்பவங்களில் இவன் மீது கள்ளக்குறிச்சி, நெய்வேலி,கடலூர் மாவட்டம் கிள்ளை, திருவெண்ணைநல்லூர்,கடாம்புலியூர் உட்பட்ட காவல் நிலையங்களில் 14 குற்ற குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.திருட்டு வழக்கில் ஜெயிலில் இருந்து வந்த கொள்ளையன் கடந்த ஒன்றை மாதங்களுக்கு முன்பு வெளியில் வந்து மீண்டும் கொள்ளை சம்பவத்தை ஈடுபட்டு சுற்றி வந்தபோது இன்று சின்னசேலம் போலிஸார்யிடம் சிக்கினான்,இவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் நீதி மன்ற காவலுக்கு அனுப்பினார்கள்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.