ETV Bharat / state

சுதந்திர தினத்தை முன்னிட்டு முக்கிய இடங்களில் சோதனை!

author img

By

Published : Aug 12, 2019, 10:57 PM IST

விழுப்புரம்: சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.

police tighted the security

நாடு முழுவதும் வரும் 15ஆம் தேதி சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விமான நிலையம், ரயில் நிலையம், முக்கிய கோயில்கள், சுற்றுலா தலங்கள், பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

police tighted the security
பேருந்து நிலையத்தில் சோதனை

மேலும் அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு தமிழ்நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக விழுப்புரம் மாவட்டம் முழுவதும் காவல் துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும் விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி உள்பட முக்கிய ரயில் நிலையங்களிலும் பயணிகளின் உடைமைகள் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்யப்பட்டுவருகின்றன.

police tighted the security
மோப்ப நாயுடன் சோதனை

மாநில எல்லையோர பகுதிகள் மற்றும் சோதனை சாவடிகளில் காவலர்கள் உஷார் நிலையில் இருக்கவும், ரோந்து பணியில் ஈடுபடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு பணி நாளை முதல் வருகிற 16ஆம் தேதி வரை தொடரும் என்று காவல் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

நாடு முழுவதும் வரும் 15ஆம் தேதி சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விமான நிலையம், ரயில் நிலையம், முக்கிய கோயில்கள், சுற்றுலா தலங்கள், பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

police tighted the security
பேருந்து நிலையத்தில் சோதனை

மேலும் அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு தமிழ்நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக விழுப்புரம் மாவட்டம் முழுவதும் காவல் துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும் விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி உள்பட முக்கிய ரயில் நிலையங்களிலும் பயணிகளின் உடைமைகள் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்யப்பட்டுவருகின்றன.

police tighted the security
மோப்ப நாயுடன் சோதனை

மாநில எல்லையோர பகுதிகள் மற்றும் சோதனை சாவடிகளில் காவலர்கள் உஷார் நிலையில் இருக்கவும், ரோந்து பணியில் ஈடுபடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு பணி நாளை முதல் வருகிற 16ஆம் தேதி வரை தொடரும் என்று காவல் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

Intro:விழுப்புரம்: சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.Body:நாடு முழுவதும் வருகிற 15ஆம் தேதி (வியாழக்கிழமை) சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி விமான நிலையம், ரயில் நிலையம், முக்கிய கோயில்கள், சுற்றுலா தலங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளத.

மேலும் அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக விழுப்புரம் மாவட்டத்தில் அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்கும் பொருட்டு, மாவட்டம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும் விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி உள்பட முக்கிய ரயில் நிலையங்களிலும் பயணிகளின் உடைமைகள் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.

மாநில எல்லையோர பகுதிகள் மற்றும் சோதனை சாவடிகளில் போலீசார் உஷார் நிலையில் இருக்கவும், ரோந்து பணியில் ஈடுபடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Conclusion:இந்த பாதுகாப்பு பணி வருகிற நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 16ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வரை தொடரும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.