ETV Bharat / state

சாலையோரம் கவிழ்ந்த பேருந்து - 16 பேர் படுகாயம் - A headwind bus in a roadside ditch

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் தனியார் சொகுசு பேருந்து சாலையேர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் படுகாயம் அடைந்தனர்.

புறவழிச்சாலையில் தனியார் சொகுசு பேருந்து விபத்து
புறவழிச்சாலையில் தனியார் சொகுசு பேருந்து விபத்து
author img

By

Published : Dec 3, 2019, 9:57 AM IST

சென்னையில் இருந்து தனியார் சொகுசு பேருந்தில் கேரளாவைச் சேர்ந்த சத்தியராஜ் என்பவர் பயணிகளை ஏற்றிக்கொண்டு பொள்ளாச்சி நோக்கி வந்துள்ளார். அப்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் பேருந்தில் பயணம் செய்த 5 பெண்கள் உள்பட 16 பேர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து சக வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

புறவழிச்சாலையில் தனியார் சொகுசு பேருந்து விபத்து

அதில் 7 பேர் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆட்டோவை தர தரவென சாலையில் இழுத்துச் சென்ற மினி லாரி - பதறவைக்கும் சிசிடிவி காட்சி!

சென்னையில் இருந்து தனியார் சொகுசு பேருந்தில் கேரளாவைச் சேர்ந்த சத்தியராஜ் என்பவர் பயணிகளை ஏற்றிக்கொண்டு பொள்ளாச்சி நோக்கி வந்துள்ளார். அப்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் பேருந்தில் பயணம் செய்த 5 பெண்கள் உள்பட 16 பேர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து சக வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

புறவழிச்சாலையில் தனியார் சொகுசு பேருந்து விபத்து

அதில் 7 பேர் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆட்டோவை தர தரவென சாலையில் இழுத்துச் சென்ற மினி லாரி - பதறவைக்கும் சிசிடிவி காட்சி!

Intro:tn_vpm_01_ulunthurpettai_accident_vis_tn10026.mp4Body:tn_vpm_01_ulunthurpettai_accident_vis_tn10026.mp4Conclusion:உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் சென்ற தனியார் சொகுசு பேருந்து சாலையேர பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்ததில் 16 பேர் படுகாயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் !!

சென்னையில் இருந்து தனியார் சொகுசு பேருந்து பொள்ளாச்சி வந்துகொண்டிருந்தது அந்தப் பேருந்தை கேரளாவைச் சேர்ந்த சத்தியராஜ் என்பவர் ஓட்டிக்கொண்டு வந்தார் அப்பொது கள்ளகுறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் வந்துபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து பேருந்தில் பயணம் செய்த 5 பெண்கள் உட்பட 16 பேர் படுகாயத்துடன் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக பெற்றுள்ளனர்.மேலும் 7 பேர் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.