ETV Bharat / state

வாணியம்பாடி அருகே மாநில அளவிலான சதுரங்கப் போட்டி

author img

By

Published : Feb 2, 2020, 11:51 PM IST

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே மாநில அளவில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் 350க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

state level chess game in vaniyampadi
state level chess game in vaniyampadi

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் தனியார் பள்ளியில் வாணியம்பாடி தாலுகா சதுரங்கக் கழகத்தின் சார்பில் மாநில அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றது. இதில் சென்னை, திருவள்ளூர், கோவை, சேலம், தருமபுரி, ஈரோடு, மதுரை உள்ளிட்ட 18 மாவட்டங்களிலிருந்து 350க்கும் போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.

7, 9, 11,13,18 என 7 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெற்ற போட்டியாளர்களுக்கு கோப்பை, சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. இதில் வெற்றிபெற்ற போட்டியாளர்கள் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

மாநில அளவிலான சதுரங்கப் போட்டி

இதையும் படிங்க: ‘பட்ஜெட் வாசிப்பில் திருக்குறள் பேசினால் மட்டும் நாட்டில் தேனும் பாலும் ஓடாது!’

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் தனியார் பள்ளியில் வாணியம்பாடி தாலுகா சதுரங்கக் கழகத்தின் சார்பில் மாநில அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றது. இதில் சென்னை, திருவள்ளூர், கோவை, சேலம், தருமபுரி, ஈரோடு, மதுரை உள்ளிட்ட 18 மாவட்டங்களிலிருந்து 350க்கும் போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.

7, 9, 11,13,18 என 7 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெற்ற போட்டியாளர்களுக்கு கோப்பை, சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. இதில் வெற்றிபெற்ற போட்டியாளர்கள் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

மாநில அளவிலான சதுரங்கப் போட்டி

இதையும் படிங்க: ‘பட்ஜெட் வாசிப்பில் திருக்குறள் பேசினால் மட்டும் நாட்டில் தேனும் பாலும் ஓடாது!’

Intro:Body:வாணியம்பாடி அருகே மாநில அளவிலான சதுரங்கப் போட்டி

18 மாவட்டங்களில் இருந்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மகன் உட்பட 350 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்பு


திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் தனியார் பள்ளியில் வாணியம்பாடி தாலுக்கா சதுரங்க கழகத்தின் சார்பில் அதன் தலைவர் முரளிதரன் தலைமையில் மாநில அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றது இதில் சென்னை திருவள்ளூர் கோவை சேலம் தர்மபுரி ஈரோடு மதுரை திருவண்ணாமலை விழுப்புரம் கிருஷ்ணகிரி வேலூர் திருப்பத்தூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இருந்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் மகன் விஜய் ஆதித்யன் மற்றும் சதுரங்க போட்டியில் 2050 புள்ளிகள் பெற்றுள்ள தமிழ்நாடு சதுரங்க கழகத்தின் துணைத் தலைவர் மணிகண்ட சுவாமி உட்பட 350க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர் 7,9,11,13,18 மற்றும் பொதுப்பிரிவு என 7 பிரிவுகளில் நடத்தப்பட்டு வெற்றிபெற்ற போட்டியாளர்களுக்கு கோப்பை , சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது மேலும் இதில் வெற்றிபெற்ற போட்டியாளர்கள் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்Conclusion:

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.