ETV Bharat / state

வேளாண், தோட்டக்கலைத்துறை அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி! - Agriculture and Horticultural

வேலூர்: வேளாண், தோட்டக்கலைத்துறை அலுவலர்களுக்கு பூச்சி மேலாண்மைக்கான சுற்றுச்சூழல் கட்டமைப்பு குறித்த சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

vellore
vellore
author img

By

Published : Dec 12, 2019, 10:54 AM IST

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் நேற்று வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை களப்பணியாளர்களுக்கு "பூச்சி மேலாண்மைக்கான சுற்றுச்சூழல் கட்டமைப்பு" குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.

தமிழ்நாடு நீர்வள பாதுகாப்பு, ஆறுகள் மறுசீரமைப்பு கழக தலைவர் சத்யகோபால் ஐ.ஏ.எஸ் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிடப்பகுதிகளைச் சேர்ந்த வேளாண்மை உதவி அலுவலர்கள், தோட்டக்கலை உதவி அலுவலர்கள், துணை வேளாண்மை அலுவலர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

வேளாண், தோட்டக்கலைத்துறை அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி

பயிற்சியில் இயற்கை உரத்தை காப்பது, வேளாண்மை சாகுபடி முறைகளைப் பின்பற்றுவது, வேதியியல் உரங்கள், பூச்சி மருந்துகளின் பயன்கள், இயற்கை முறையில் பூச்சியால் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்துவது உள்ளிட்டவைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், மண்வளத்தை பேணிக்காத்தல், சுற்றுச்சூழலில் உள்ள பல்லாயிரக்கணக்கான நன்மை தரும் பூச்சிகளின் எண்ணிக்கையை பெருக்குவது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

இதையும் படிங்க: தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி: நடந்தது என்ன?

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் நேற்று வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை களப்பணியாளர்களுக்கு "பூச்சி மேலாண்மைக்கான சுற்றுச்சூழல் கட்டமைப்பு" குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.

தமிழ்நாடு நீர்வள பாதுகாப்பு, ஆறுகள் மறுசீரமைப்பு கழக தலைவர் சத்யகோபால் ஐ.ஏ.எஸ் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிடப்பகுதிகளைச் சேர்ந்த வேளாண்மை உதவி அலுவலர்கள், தோட்டக்கலை உதவி அலுவலர்கள், துணை வேளாண்மை அலுவலர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

வேளாண், தோட்டக்கலைத்துறை அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி

பயிற்சியில் இயற்கை உரத்தை காப்பது, வேளாண்மை சாகுபடி முறைகளைப் பின்பற்றுவது, வேதியியல் உரங்கள், பூச்சி மருந்துகளின் பயன்கள், இயற்கை முறையில் பூச்சியால் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்துவது உள்ளிட்டவைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், மண்வளத்தை பேணிக்காத்தல், சுற்றுச்சூழலில் உள்ள பல்லாயிரக்கணக்கான நன்மை தரும் பூச்சிகளின் எண்ணிக்கையை பெருக்குவது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

இதையும் படிங்க: தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி: நடந்தது என்ன?

Intro:வேலூர் மாவட்டம்

வேலூரில் வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை அலுவலர்களுக்கு பூச்சி மேலாண்மைக்கான சுற்றுச்சூழல் கட்டமைப்பு குறித்த சிறப்பு பயிற்சிBody:வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் இன்று தமிழ்நாடு நீர்வள பாதுகாப்பு மற்றும் ஆறிகள் மறுசீரமைப்பு கழகம் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சத்யகோபால் ஐஏஎஸ் தலைமையில் வேளாண் துறை மற்றும் தோட்டக்கலைத் துறை களப்பணியாளர்களுக்கு " பூச்சி மேலாண்மைக்கான சுற்றுச்சூழல் கட்டமைப்பு" குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது இப்பயிற்சியில் வேலூர் திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து வேளாண்மை உதவி அலுவலர்கள் தோட்டக்கலை உதவி அலுவலர்கள் துணை வேளாண்மை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர் இப்பயிற்சியில் நீடித்த நிலையான வேளாண்மை இயற்கை உரத்தை பேணிக்காக்கும் வேளாண்மை சாகுபடி முறைகளை பின்பற்றுவது குறித்தும் வேதியியல் உரங்கள் பூச்சி மருந்துகள் பயன்கள் குறித்தும் இயற்கை முறையில் பூச்சி நோய்களை கட்டுப்படுத்துவது குறித்தும் சத்யகோபால் விளக்கமளித்தார் மேலும் மண் வளத்தை பேணிக் காக்கவும் சுற்றுச்சூழலில் உள்ள பல்லாயிரக்கணக்கான நன்மை தரும் பூச்சிகளின் எண்ணிக்கையை பெருக்க வழிவகை ஏற்படும் நன்மைகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மையில் பூச்சிமருந்து பயன்பாடுகளை குறைத்து உயிரியல் கட்டுப்படுத்தும் முறைகளை பின்பற்ற இந்த பயிற்சியில் அறிவுறுத்தப்பட்டதுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.