ETV Bharat / state

6ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்புணர்வு - மருந்தக உரிமையாளர் கைது! - vellore latest news

வேலூர்: வாணியம்பாடி அருகே ஆறாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த மருந்தக உரிமையாளரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

vellore
author img

By

Published : Oct 6, 2019, 11:39 PM IST

Updated : Oct 7, 2019, 8:26 AM IST

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அருகே வசித்துவருபவர் பிரியா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஆறாம் வகுப்பு படித்து வரும் இவர், உடல் நிலை சரியில்லாததால் அதே பகுதியில் உள்ள மணி மெடிக்கல்ஸ் என்ற மருந்தகத்திற்கு மருந்து வாங்கச் சென்றுள்ளார்.

அங்கு சென்ற மாணவியை, ஆந்திராவைச் சேர்ந்த மருந்தக உரிமையாளர் கார்த்திக்(24) என்பவர் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். பின்னர், மாணவி வீட்டுக்குச் சென்று மயக்க நிலையிலேயே இருந்துள்ளார். இதையடுத்து, வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய மாணவியின் தாய், அச்சிறுமியிடம் விசாரித்தபோது, மருந்தகத்தில் நடந்தது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து, மாணவியின் பெற்றோர், உறவினர்கள் மருந்தகத்தை முற்றுகையிட்டு, உரிமையாளரைத் தாக்கி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வாணியம்பாடி காவல் நிலையம்

இதையும் படிங்க:

பத்து வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் கைது

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அருகே வசித்துவருபவர் பிரியா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஆறாம் வகுப்பு படித்து வரும் இவர், உடல் நிலை சரியில்லாததால் அதே பகுதியில் உள்ள மணி மெடிக்கல்ஸ் என்ற மருந்தகத்திற்கு மருந்து வாங்கச் சென்றுள்ளார்.

அங்கு சென்ற மாணவியை, ஆந்திராவைச் சேர்ந்த மருந்தக உரிமையாளர் கார்த்திக்(24) என்பவர் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். பின்னர், மாணவி வீட்டுக்குச் சென்று மயக்க நிலையிலேயே இருந்துள்ளார். இதையடுத்து, வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய மாணவியின் தாய், அச்சிறுமியிடம் விசாரித்தபோது, மருந்தகத்தில் நடந்தது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து, மாணவியின் பெற்றோர், உறவினர்கள் மருந்தகத்தை முற்றுகையிட்டு, உரிமையாளரைத் தாக்கி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வாணியம்பாடி காவல் நிலையம்

இதையும் படிங்க:

பத்து வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் கைது

Intro:வாணியம்பாடி அருகே 6 ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த இளைஞர் கைது திம்மாம்பேட்டை போலீசார் விசாரணைBody:


வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த திம்மாம்பேட்டை பகுதியில் உள்ள மணி மெடிக்கல்ஸ் என்ற மருந்தகத்தில் மருந்தக உரிமையாளர் ஆந்திரா மாநிலம் குப்பம் சாம்ருட்டபள்ளி பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் மருத்துவம் படிக்காமல் அப்பகுதி மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார் இந்த நிலையில் திம்மாம்பேட்டை மின்னா பட்டு குட்டூர் பகுதியை சேர்ந்த முருகேசன் மகள் பிரியா பெயர் மாற்றப்பட்டுள்ளது உடல்நிலை சரியில்லாமல் மணி

மருந்தகத்திற்கு சிகிச்சை பெற வந்தபோது மருந்தக உரிமையாளர் கார்த்திக் மாணவியை பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளார் மாணவி வீட்டில் மயக்க நிலையில் தூங்கிக் கொண்டிருந்தபோது அவரது தாய் வேலைக்கு சென்று வந்து விசாரித்தபோது மருந்தக உரிமையாளர் பாலியல் வன்புணர்ச்சி செய்ததை தாயிடம் தெரிவித்துள்ளார் இதனை அறிந்து அவரது உறவினர்கள் மற்றும் பெற்றோர் மருந்தகத்தை முற்றுகையிட்டு அவரை சிறை பிடித்த சரமாரியாக தாக்கி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர் மேலும் அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி மருத்துவம் செய்து வருகிறாரா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்Conclusion:
Last Updated : Oct 7, 2019, 8:26 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.