ETV Bharat / state

காவல் நிலைய வளாகத்தில் 'சும்மா கிழி' டிக் டாக் செய்த பாமக நிர்வாகி - தலைக்கு தில்ல பார்த்திங்களா?

author img

By

Published : Dec 21, 2019, 8:25 PM IST

வேலூர்: பாமக நிர்வாகி ஒருவர் விசாரணைக்காக சென்றபோது,  காவல் நிலையத்தில் வைத்து டிக் டாக் செய்து வெளியிட்ட காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

tik tok
tik tok

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை சேர்ந்த பாமக நிர்வாகி லட்சுமணன். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு இஸ்லாமியர்கள் குறித்து முகநூலில் தவறாக கருத்து பதிவிட்டதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணைக்காக ஆற்காடு காவல் நிலையம் வந்திருந்தார்.

காவல் நிலையத்தில் விசாரணையை முடித்துவிட்டு வெளியே வரும்போது டிக் டாக் செய்வது போல் வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகியுள்ளது. அதில் அவர், ரஜினி நடிப்பில் வெளியாகவுள்ள தர்பார் படத்தின் ,"சும்மா கிழி" என்ற பாடலுக்கு டிக்டாக் செய்துள்ளார்.

பாமக நிர்வாகியின் டிக் டாக் வீடியோ

வழக்கின் விசாரணைக்கு வந்த ஒருவர் காவல்நிலைய வளாகத்திலேயே தைரியமாக டிக்டாக் செய்த சம்பவம் காவல் துறை வட்டாரத்தில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. எனவே, டிக் டாக் செய்த பாமக நிர்வாகி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை சேர்ந்த பாமக நிர்வாகி லட்சுமணன். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு இஸ்லாமியர்கள் குறித்து முகநூலில் தவறாக கருத்து பதிவிட்டதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணைக்காக ஆற்காடு காவல் நிலையம் வந்திருந்தார்.

காவல் நிலையத்தில் விசாரணையை முடித்துவிட்டு வெளியே வரும்போது டிக் டாக் செய்வது போல் வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகியுள்ளது. அதில் அவர், ரஜினி நடிப்பில் வெளியாகவுள்ள தர்பார் படத்தின் ,"சும்மா கிழி" என்ற பாடலுக்கு டிக்டாக் செய்துள்ளார்.

பாமக நிர்வாகியின் டிக் டாக் வீடியோ

வழக்கின் விசாரணைக்கு வந்த ஒருவர் காவல்நிலைய வளாகத்திலேயே தைரியமாக டிக்டாக் செய்த சம்பவம் காவல் துறை வட்டாரத்தில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. எனவே, டிக் டாக் செய்த பாமக நிர்வாகி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Intro:வேலூர் மாவட்டம்

காவல் நிலையத்தில் விசாரணைக்கு செல்லும்போது டிக் டாக் வீடியோ எடுத்து வெளியிட்ட பாமக நிர்வாகி சமூக வலைதளங்களில் வைரலாக வீடியோBody:ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை சேர்ந்த பாமக நிர்வாகியான லஷ்மணன் கடந்த சில தினங்களுக்கு முன்பு இஸ்லாமியர்கள் குறித்து முகநூலில் தவறாக கருத்து பதி விட்டதாக எழுந்த புகாரின் பேரில் விசாரணைக்காக ஆற்காடு காவல் நிலையம் வந்திருந்தார். காவல் நிலையத்தில் விசாரணையை முடித்து விட்டு வெளியே வரும்போது டிக் டாக் செய்வது போல் வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. அதில் அவர், ரஜினியின் தர்பார் படத்தின் ," நான் தான்டா இனிமேல், வந்து நின்னா தர்பார்" என்ற பாடலுக்கு டிக்டாக் செய்துள்ளார். வழக்கின் விசாரணைக்கு வரும் நபர் காவல்நிலைய வளாகத்திலையே தைரியமாக டிக்டாக் செய்யும் சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. எனவே பாமக நிர்வாகி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.