ETV Bharat / state

520 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைக்காப்பு விழா நடைபெற்றது.

author img

By

Published : Sep 30, 2019, 8:16 AM IST

வேலூர்: 520 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைக்காப்பு விழா நடைபெற்றது. விழாவில்  வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் கலந்துகொண்டனர்

கே.சி.வீரமணி

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில், தனியார் மண்டபத்தில் சமூக நலத்துறை சார்பில் கந்திலி, நாட்றம்பள்ளி வட்டாரங்களை சேர்ந்த 520 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைக்காப்பு விழா நடைபெற்றது. விழாவில் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் ஆகியோர் பங்கேற்று குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.

collector shanmugam
கே.சி.வீரமணி

இந்த விழாவில் பேசிய அமைச்சர் கே.சி.வீரமணி "இந்தியாவில் ஊட்டச்சத்து குறைப்பாட்டினால் குழந்தைகள் இறப்பு விகிதம் 28 சதவிகிதமாக உள்ளது" ஆனால், அம்மாவின் அரசின் பல்வேறு முயற்சியினால் தமிழகத்தில் அது 18 சதவிகிதமாகவும் தேசிய அளவில் முதலிடத்திலும் திகழ்கிறது என பேசினார்.

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில், தனியார் மண்டபத்தில் சமூக நலத்துறை சார்பில் கந்திலி, நாட்றம்பள்ளி வட்டாரங்களை சேர்ந்த 520 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைக்காப்பு விழா நடைபெற்றது. விழாவில் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் ஆகியோர் பங்கேற்று குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.

collector shanmugam
கே.சி.வீரமணி

இந்த விழாவில் பேசிய அமைச்சர் கே.சி.வீரமணி "இந்தியாவில் ஊட்டச்சத்து குறைப்பாட்டினால் குழந்தைகள் இறப்பு விகிதம் 28 சதவிகிதமாக உள்ளது" ஆனால், அம்மாவின் அரசின் பல்வேறு முயற்சியினால் தமிழகத்தில் அது 18 சதவிகிதமாகவும் தேசிய அளவில் முதலிடத்திலும் திகழ்கிறது என பேசினார்.

Intro:ஜோலார்பேட்டையில் 520 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைக்காப்பு விழா நடைப்பெற்றது இந்த விழாவில்
அமைச்சர் கே.சி.வீரமணி பங்கேற்று சீர்வரிசைகளை வழங்கினார்Body:

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை தனியார் மண்டபத்தில் சமூக நலத்துறை ஒருகிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் ஜோலார்பேட்டை கந்திலி நாட்றம்பள்ளி வட்டாரங்களை சேர்ந்த 520கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைக்காப்பு விழாவில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் ஆகியோர் பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி விழா தொடங்கினர்

இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் முன்னிலையில் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தாய் மற்றும் குழந்தைகள் குறைப்பாடு இல்லாத ஆரோக்கியமான உடல்நிலையை அடையவும்

தேசிய ஊட்டச்சத்து இயக்கம் நாடு முழுவதும் மாற ஒவ்வொரு வீடு ஒவ்வொரு பள்ளி ஒவ்வொரு கிராமம் ஒவ்வொரு நகரமும் சம்பந்தமான கருத்துக்களை அறிய நாங்கள் உதவுவோம் என உள்ளிட்ட 5 உறுதி மொழியாக ஏற்று கொண்டனர்

மேலும் இந்த விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியர் ஏழை எளிய கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்பு 6ஆயிரம் ரூபாயும் பிரசவத்திற்கு பிறகு 6 ஆயிரம் ரூபாய் சத்தான உணவுகளை வாங்கி சாப்பிட தமிழக அரசால் வழங்கப்படுகிறது இந்தியாவில் ஊட்டச்சத்து குறைவினால் 28சதவீதம் குழந்தைகள் பாதிக்கப்படுகிறது
ஆனால் தமிழகத்தில் ஊட்டச்சத்து குறைவினால் இறப்புகள் விகிதம் குறைவு என பேசினார்

இந்த விழாவில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணி கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசைகளை வழங்கி
இந்தியாவில் ஊட்டச்சத்து குறைப்பாட்டினால் 28சதவீதம் குழந்தைகள் இறப்பு விகதமாக உள்ளது ஆனால் அம்மாவின் அரசு பல்வேறு முயற்சினால் தமிழகத்தில் 18சதவீதமா தேசிய அளவில் முதன்மையாக திகழ்கிறது என பேசினார்Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.