ETV Bharat / state

வேலூரில் ஆயுள் தண்டனை கைதி சர்க்கரை நோயால் உயிரிழப்பு - vellore district news

வேலூர்: கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவந்த சிறைக் கைதி சர்க்கரை நோயால் வேலூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

ஆயுள் தண்டனை கைதி சர்க்கரை நோயால் உயிரிழப்பு
ஆயுள் தண்டனை கைதி சர்க்கரை நோயால் உயிரிழப்பு
author img

By

Published : Nov 4, 2020, 7:01 PM IST

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியைச் சேர்ந்தவர் கண்ணன் (71). இவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 2017ஆம் ஆண்டு முதல் வேலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்துவந்தார்.

சர்க்கரை நோயால் இவரின் இடது காலில் புண் இருந்ததால் சீல்பிடித்து காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. உடனே அவரை சிறைக் காவலர்கள் வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

இன்று (நவ. 04) அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். கைதியின் உடற்கூராய்விற்குப் பிறகு உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையும் படிங்க: கோவை மத்திய சிறையில் தண்டனைக் கைதி உயிரிழப்பு!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியைச் சேர்ந்தவர் கண்ணன் (71). இவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 2017ஆம் ஆண்டு முதல் வேலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்துவந்தார்.

சர்க்கரை நோயால் இவரின் இடது காலில் புண் இருந்ததால் சீல்பிடித்து காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. உடனே அவரை சிறைக் காவலர்கள் வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

இன்று (நவ. 04) அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். கைதியின் உடற்கூராய்விற்குப் பிறகு உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையும் படிங்க: கோவை மத்திய சிறையில் தண்டனைக் கைதி உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.