ETV Bharat / state

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க குரல் கொடுப்பேன் -நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உறுதி! - Naam tamizhar katchi

வேலூர்: பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க குரல் கொடுப்பேன் என நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி உறுதியளித்துள்ளார்.

தீபலட்சுமி
author img

By

Published : Mar 26, 2019, 7:39 PM IST

Updated : Mar 26, 2019, 9:45 PM IST

ஏழு கட்டங்களாக நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 18ஆம் தேதி நடக்கவிருக்கிறது. தேர்தல் பணிகளும், பரப்புரைகளும் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன.

இதற்காக அனைத்துக் கட்சிகளும் விறுவிறுப்புடன் செயல்பட்டுவருகின்றன. குறிப்பாக சீமானின் நாம் தமிழர் கட்சி வித்தியாசமான அரசியல் பார்வையோடு தனது தேர்தல் யுக்திகளை வகுத்து களமாடிவருவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இதனிடையே, அக்கட்சியின் வேலூர் தொகுதி வேட்பாளராக களமிறங்கியுள்ள தீபலட்சுமி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், பெரிய கட்சிகள் பணத்தை நம்பி தேர்தலை சந்திக்கின்றன: நாங்கள் கொள்கை அடிப்படையில் தேர்தலில் போட்டியிடுகிறோம் என தெரிவித்தார்.

மேலும், நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பாலியல் வன்முறைகள் அதிகரித்துள்ளன. அவற்றைத் தடுக்க தான் குரல் கொடுப்பேன் என அவர் உறுதியளித்தார்.


Election
தீபலட்சுமி

ஏழு கட்டங்களாக நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 18ஆம் தேதி நடக்கவிருக்கிறது. தேர்தல் பணிகளும், பரப்புரைகளும் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன.

இதற்காக அனைத்துக் கட்சிகளும் விறுவிறுப்புடன் செயல்பட்டுவருகின்றன. குறிப்பாக சீமானின் நாம் தமிழர் கட்சி வித்தியாசமான அரசியல் பார்வையோடு தனது தேர்தல் யுக்திகளை வகுத்து களமாடிவருவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இதனிடையே, அக்கட்சியின் வேலூர் தொகுதி வேட்பாளராக களமிறங்கியுள்ள தீபலட்சுமி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், பெரிய கட்சிகள் பணத்தை நம்பி தேர்தலை சந்திக்கின்றன: நாங்கள் கொள்கை அடிப்படையில் தேர்தலில் போட்டியிடுகிறோம் என தெரிவித்தார்.

மேலும், நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பாலியல் வன்முறைகள் அதிகரித்துள்ளன. அவற்றைத் தடுக்க தான் குரல் கொடுப்பேன் என அவர் உறுதியளித்தார்.


Election
தீபலட்சுமி
Intro:பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க குரல் கொடுப்பேன்

வேலூர் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி பேட்டி


Body:வேலூர் பாராளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் இதையடுத்து தீபலட்சுமி இன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார் பின்னர் அவர் இரண்டாவது தளத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக அறையில் ஆட்சியர் ராமனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார் அதைத்தொடர்ந்து தீபலட்சுமி பேட்டியளிக்கையில், " வேலூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடுகிறேன். நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பாலியல் வன்முறைகள் அதிகரித்துள்ளன. அவற்றை தடுக்க நான் குரல் கொடுப்பேன் இந்த நோக்கத்திற்காக தான் தேர்தலில் போட்டியிடுகிறேன் பெரிய கட்சிகள் பணத்தை நம்பி தேர்தலை சந்திக்கின்றன நாங்கள் கொள்கை அடிப்படையில் தேர்தலில் போட்டியிடுகிறோம்


Conclusion:இவ்வாறு தீபலட்சுமி தெரிவித்தார்
Last Updated : Mar 26, 2019, 9:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.