ETV Bharat / state

குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு!

author img

By

Published : Jun 12, 2019, 8:50 PM IST

வேலூர்: உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு வேலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு உறுதிமொழி

உலகம் முழுவதும குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வை எற்படுத்த ஆண்டுதோறும் ஜூன் 12ஆம் தேதி குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு வேலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ராமன், அலுவலர்கள், மாணவர்கள் குழந்தை தொழிலாளர் ஒழிப்புக்கு எதிராக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பின்னர், குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க கையெழுத்து இயக்கத்தை தொடக்கி வைத்த அவர், இறுதியாக குழந்தை தொழிலாளர் விழிப்புணர்வு வாகனத்தையும் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு உறுதிமொழி

இதையடுத்து, வேலூர் மாவட்ட குழந்தை தொழிலாளர் மறுவாழ்வு பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஆட்சியர் ராமன் பரிசுகள், சான்றிதழ்களை வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள், ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

உலகம் முழுவதும குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வை எற்படுத்த ஆண்டுதோறும் ஜூன் 12ஆம் தேதி குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு வேலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ராமன், அலுவலர்கள், மாணவர்கள் குழந்தை தொழிலாளர் ஒழிப்புக்கு எதிராக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பின்னர், குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க கையெழுத்து இயக்கத்தை தொடக்கி வைத்த அவர், இறுதியாக குழந்தை தொழிலாளர் விழிப்புணர்வு வாகனத்தையும் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு உறுதிமொழி

இதையடுத்து, வேலூர் மாவட்ட குழந்தை தொழிலாளர் மறுவாழ்வு பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஆட்சியர் ராமன் பரிசுகள், சான்றிதழ்களை வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள், ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Intro:வேலூரில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு

ஊழியர்கள், மாணவரக மத்தியில் மாவட்ட ஆட்சியர் உறுதிமொழி ஏற்றார்


Body:உலகம் முழுவதும் இன்று குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது வேலூர் மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் ராமன் இன்று ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் உறுதிமொழி ஏற்றுக் கொண்டார் அப்போது அவர் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க பாடுபடுவேன் என்று உறுதி கூறினார் அதைத் தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர் மறுவாழ்வு பள்ளியில் படித்து அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ராமன் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தார் தொடர்ந்து குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார் பின்னர் இறுதியாக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு விழிப்புணர்வு வாகனத்தையும் கொடியசைத்து துவக்கி வைத்தார் நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.