ETV Bharat / state

வேலூரில் பிரபல ஷோரூமில் ரூ.40 ஆயிரம் திருட்டு!

வேலூர்: காட்பாடியில் அடுத்தடுத்து இரண்டு தனியார் ஷோரூம்களில் ரூ.43 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author img

By

Published : Feb 10, 2020, 4:44 PM IST

at vellore from two private showrooms 43 thousand cash has been stolen
வேலூர் தனியார் ஷோரூம்களில் கொள்ளை

வேலூர் மாவட்டம் காட்பாடி திருநகர் பகுதியில் காட்பாடி- சித்தூர் நெடுஞ்சாலையில் பிரபலமான வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையகம் இயங்கிவருகிறது.

இங்கு நேற்றிரவு அடையாளம் தெரியாத நபர்கள் பின்பக்க கதவு, சுவரை உடைத்துக் கொண்டு மூன்று விலை உயர்ந்த செல்போன்களுடன் ரூ.40 ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

மேலும் அந்த ஷோரூமுக்கு அருகில் உள்ள இன்ஸ்ப்ரேஷன் பேபி ஸ்டோரிலும் (குழந்தைகள் விளையாட்டு சாதன கடை) மூன்றாயிரம் ரொக்கப்பணத்தை திருடி சென்றிருக்கின்றனர்.

இத குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காட்பாடி டிஎஸ்பி துரைபாண்டியன், விருதம்பட்டு காவல் துறையினர் கை ரேகை நிபுணர்களை கொண்டு விசாரணை மேற்கொண்டு சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.

பின்னர் இது தொடர்பாக விருதம்பட்டு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காட்பாடி பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

வேலூர் தனியார் ஷோரூம்களில் கொள்ளை

இதையும் படிங்க: அதிமுக கூட்டுறவு வங்கித் தலைவர் மீது திருட்டு வழக்கு

வேலூர் மாவட்டம் காட்பாடி திருநகர் பகுதியில் காட்பாடி- சித்தூர் நெடுஞ்சாலையில் பிரபலமான வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையகம் இயங்கிவருகிறது.

இங்கு நேற்றிரவு அடையாளம் தெரியாத நபர்கள் பின்பக்க கதவு, சுவரை உடைத்துக் கொண்டு மூன்று விலை உயர்ந்த செல்போன்களுடன் ரூ.40 ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

மேலும் அந்த ஷோரூமுக்கு அருகில் உள்ள இன்ஸ்ப்ரேஷன் பேபி ஸ்டோரிலும் (குழந்தைகள் விளையாட்டு சாதன கடை) மூன்றாயிரம் ரொக்கப்பணத்தை திருடி சென்றிருக்கின்றனர்.

இத குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காட்பாடி டிஎஸ்பி துரைபாண்டியன், விருதம்பட்டு காவல் துறையினர் கை ரேகை நிபுணர்களை கொண்டு விசாரணை மேற்கொண்டு சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.

பின்னர் இது தொடர்பாக விருதம்பட்டு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காட்பாடி பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

வேலூர் தனியார் ஷோரூம்களில் கொள்ளை

இதையும் படிங்க: அதிமுக கூட்டுறவு வங்கித் தலைவர் மீது திருட்டு வழக்கு

Intro:வேலூர் மாவட்டம்

காட்பாடியில் அடுத்தடுத்து இரண்டு தனியார் ஷோரூமில் சுவரை உடைத்து திருட்டு. காவல் துறை விசாரணை.Body:வேலூர் மாவட்டம் காட்பாடி திருநகர் பகுதியில் காட்பாடி-சித்தூர் நெடுஞ்சாலையில் உள்ள பிரபல வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையகத்தில் (சத்யா ஷோரூம்) நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர்கள் பின்பக்க கதவு மற்றும் சுவரை உடைத்து 3 விலை உயர்ந்த செல்போன்கள் மற்றும் 40 ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். மற்றும் அதன் அருகில் உள்ள இன்ஸ்ப்ரேஷன் பேபி ஸ்டோரிலும் (குழந்தைகள் விளையாட்டு சாதன கடை) 3 ஆயிரம் ரொக்கப்பணத்தை திருடி சென்றுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காட்பாடி டிஎஸ்பி துரைபாண்டியன் மற்றும் விருதம்பட்டு காவல் துறையினர் கை ரேகை நிபுணர்களுடன் விசாரணை மேற்க்கொண்டு சிசிடிவி காட்சிகளை ஆய்தனர். மேலும் இது தொடர்பாக விருதம்பட்டு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காட்பாடி பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.