ETV Bharat / state

நகைக்கடையில் வேலைபார்த்த வடமாநில தொழிலாளி திடீர் உயிரிழப்பு - Trichy Tanishq Jewellery

திருச்சி: பிரபல நகைக்கடையில் வேலைபார்த்த வடமாநில தொழிலாளி திடீரென மரணமடைந்தார்.

Trichy crime news
Trichy crime news
author img

By

Published : Feb 1, 2020, 3:37 PM IST

திருச்சி மெயின் கார்டுகேட் கோட்டை நிலைய சாலையில் பிரபல தனிஷ்க் ஜுவல்லரி நகைக்கடை செயல்பட்டுவருகிறது. இங்கு தற்போது உள்கட்டமைப்பு வேலைகள் நடைபெற்றுவருகின்றன. இதற்காக உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் பணியாற்றிவருகின்றனர்.

இவர்கள் திருச்சி சேதுராம்பிள்ளை காலனியில் தங்கி வேலைசெய்துவருகின்றனர். இந்நிலையில், இன்று அதிகாலை ரமேஷ் (43) என்பவர் கடையின் உள்ளே பால்ஸ் சீலிங் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, எதிர்பாராதவிதமாக ரமேஷ் திடீரென மயங்கி தரையில் விழுந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தகவலறிந்த கோட்டை காவல் துறையினர் விரைந்துசென்று உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்தனர்.

இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரித்ததில், ரமேஷ் மாரடைப்பு காரணமாக உயரத்திலிருந்து கீழே விழுந்தது தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க : 5 மாத பெண் குழந்தையை சாலையில் வீசிச் சென்ற கொடூரம்!

திருச்சி மெயின் கார்டுகேட் கோட்டை நிலைய சாலையில் பிரபல தனிஷ்க் ஜுவல்லரி நகைக்கடை செயல்பட்டுவருகிறது. இங்கு தற்போது உள்கட்டமைப்பு வேலைகள் நடைபெற்றுவருகின்றன. இதற்காக உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் பணியாற்றிவருகின்றனர்.

இவர்கள் திருச்சி சேதுராம்பிள்ளை காலனியில் தங்கி வேலைசெய்துவருகின்றனர். இந்நிலையில், இன்று அதிகாலை ரமேஷ் (43) என்பவர் கடையின் உள்ளே பால்ஸ் சீலிங் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, எதிர்பாராதவிதமாக ரமேஷ் திடீரென மயங்கி தரையில் விழுந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தகவலறிந்த கோட்டை காவல் துறையினர் விரைந்துசென்று உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்தனர்.

இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரித்ததில், ரமேஷ் மாரடைப்பு காரணமாக உயரத்திலிருந்து கீழே விழுந்தது தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க : 5 மாத பெண் குழந்தையை சாலையில் வீசிச் சென்ற கொடூரம்!

Intro:திருச்சியில் நகை கடையில் வேலை பார்த்த வடமாநில தொழிலாளி திடீரென மரணமடைந்தார். Body:திருச்சி:
திருச்சியில் நகை கடையில் வேலை பார்த்த வடமாநில தொழிலாளி திடீரென மரணமடைந்தார்.
திருச்சி மெயின்கார்டுகேட் கோட்டை ஸ்டேஷன் ரோட்டில் பிரபல தனிஷ்க் ஜுவல்லரி செயல்பட்டு வருகிறது. இங்கு தற்போது உள்கட்டமைப்பு வேலைகள் நடைபெற்று வருகிறது. இதற்காக உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் திருச்சி சேதுராம்பிள்ளை காலனியில் தங்கியிருந்து இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை பணியில் ஈடுபட்டிருந்தபோது ரமேஷ் (43) என்பவர் கடையின் உள்ளே பால்ஸ் சீலிங் அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ரமேஷ் திடீரென மயங்கி தரையில் விழுந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தகவலறிந்த கோட்டை போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் மாரடைப்பு காரணமாக அவர் உயரத்தில் இருந்து கீழே விழுந்த தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.