ETV Bharat / state

திருச்சியில் ரூ.6.31 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கநகை பறிமுதல்!

திருச்சி: கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு வந்த ஏர் ஏசியா விமானத்தில் ரூ.6.31 லட்சம் மதிப்புள்ள தங்க நகையை மறைத்து வந்த நபரை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

author img

By

Published : Feb 10, 2019, 12:26 PM IST

trichy

மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து ஏர் ஏசியா விமானம் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு இன்று வந்தது.

அதில் வந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சோதனையின்போது, ஆஷிக் முகமது என்ற பயணி ரூ.6.31 லட்சம் மதிப்புள்ள 190 கிராம் தங்க சங்கிலியை மறைத்து அணிந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதிகாரிகள் அவரிடம் தீவிர சோதனையை மேற்கொண்டனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார்.

இதையடுத்து, அதிகாரிகள் நகையை பறிமுதல் செய்து, ஆஷிக் முகமதுவை கைது செய்தனர்.

மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து ஏர் ஏசியா விமானம் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு இன்று வந்தது.

அதில் வந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சோதனையின்போது, ஆஷிக் முகமது என்ற பயணி ரூ.6.31 லட்சம் மதிப்புள்ள 190 கிராம் தங்க சங்கிலியை மறைத்து அணிந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதிகாரிகள் அவரிடம் தீவிர சோதனையை மேற்கொண்டனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார்.

இதையடுத்து, அதிகாரிகள் நகையை பறிமுதல் செய்து, ஆஷிக் முகமதுவை கைது செய்தனர்.

Intro:திருச்சியில் 6.31 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை கடத்தி கடத்தியவரை அதிகாரிகள் கைது செய்தனர்


Body:திருச்சி:
திருச்சியில் ரூ. 6.31 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை கடத்தி வந்தவரை அதிகாரிகள் கைது செய்தனர்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு ஏர் ஏசியா விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளையும், அவர்களது உடமைகளையும் வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ஆஷிக் முகமது என்ற பயணி ரூ. 6.31 லட்சம் மதிப்புள்ள 190 கிராம் தங்க சங்கிலியை மறைத்து அணிந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் ஆசிக் முகமதுவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். இதையடுத்து நகையை பறிமுதல் செய்த அதிகாரிகள் ஆசிக் முகமதுவை கைது செய்தனர்.


Conclusion:ஆசிக் முகமது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் அவரை அதிகாரிகள் கைது செய்தனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.