ETV Bharat / state

திருச்சி- ஹைதராபாத் நேரடி விமான சேவை தொடக்கம் - திருச்சி- ஐதராபாத் நேரடி விமான சேவை தொடக்கம்

திருச்சி: திருச்சியிலிருந்து ஹைதராபாத்துக்கு புதிதாக நேரடி விமான சேவை நேற்று இரவு முதல் தொடங்கப்பட்டுள்ளது.

Trichy to Hyderabad flight
author img

By

Published : Oct 28, 2019, 4:51 PM IST

திருச்சியிலிருந்து சென்னை, சிங்கப்பூருக்கு விமானம் இயக்கப்பட்டுவருகிறது. இதன் மற்றொரு சேவையாக திருச்சியிலிருந்து ஹைதராபாத்துக்கு நேரடி விமான சேவை நேற்று இரவு முதல் தொடங்கியது.

தினமும் இரவு 11.30 மணிக்கு திருச்சிக்கு வந்து மீண்டும் திருச்சியிலிருந்து இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 2.10 மணிக்கு ஹைதராபாத் சென்றடையும்.

நேற்று திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியபோது விமான நிலையத்தின் சார்பில் வாட்டர் சல்யூட் முறையில் விமானத்திற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த விமானமானது பயணிகளை ஏற்றிக்கொண்டு இரவு 11.50 மணிக்கு ஹைதராபாத் நோக்கி புறப்பட்டுச் சென்றது.

ஹைதராபாத்திலிருந்து திருச்சிக்கு 37 பயணிகள் பயணம் செய்தனர். மீண்டும் இந்த விமானத்தில் திருச்சியிலிருந்து ஹைதராபாத்துக்கு 48 பயணிகள் பயணம் செய்தனர். ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களிலிருந்து ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வாடிக்கை.

திருச்சி- ஹைதராபாத் விமான சேவை தொடக்கம்

திருச்சியிலிருந்து - ஹைதராபாத் விமானத்தின் மூலம் நேரடியாக மும்பை, டெல்லிக்கு முன்பதிவு செய்துகொண்டு திருச்சி - ஹைதராபாத் வழியாக இணை விமானங்கள் மூலம் பல்வேறு மாநிலங்களுக்கு செல்வதற்கு ஏதுவாக இந்த விமான சேவை இருக்கும்.

இதையும் படிக்க: தூத்துக்குடி விமான நிலையம் 2020க்குள் சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்தப்படும்!

திருச்சியிலிருந்து சென்னை, சிங்கப்பூருக்கு விமானம் இயக்கப்பட்டுவருகிறது. இதன் மற்றொரு சேவையாக திருச்சியிலிருந்து ஹைதராபாத்துக்கு நேரடி விமான சேவை நேற்று இரவு முதல் தொடங்கியது.

தினமும் இரவு 11.30 மணிக்கு திருச்சிக்கு வந்து மீண்டும் திருச்சியிலிருந்து இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 2.10 மணிக்கு ஹைதராபாத் சென்றடையும்.

நேற்று திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியபோது விமான நிலையத்தின் சார்பில் வாட்டர் சல்யூட் முறையில் விமானத்திற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த விமானமானது பயணிகளை ஏற்றிக்கொண்டு இரவு 11.50 மணிக்கு ஹைதராபாத் நோக்கி புறப்பட்டுச் சென்றது.

ஹைதராபாத்திலிருந்து திருச்சிக்கு 37 பயணிகள் பயணம் செய்தனர். மீண்டும் இந்த விமானத்தில் திருச்சியிலிருந்து ஹைதராபாத்துக்கு 48 பயணிகள் பயணம் செய்தனர். ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களிலிருந்து ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வாடிக்கை.

திருச்சி- ஹைதராபாத் விமான சேவை தொடக்கம்

திருச்சியிலிருந்து - ஹைதராபாத் விமானத்தின் மூலம் நேரடியாக மும்பை, டெல்லிக்கு முன்பதிவு செய்துகொண்டு திருச்சி - ஹைதராபாத் வழியாக இணை விமானங்கள் மூலம் பல்வேறு மாநிலங்களுக்கு செல்வதற்கு ஏதுவாக இந்த விமான சேவை இருக்கும்.

இதையும் படிக்க: தூத்துக்குடி விமான நிலையம் 2020க்குள் சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்தப்படும்!

Intro: திருச்சியில் இருந்து ஐதராபாத்துக்கு நேரடி விமான சேவை நேற்று இரவு முதல் தொடங்கியுள்ளது. Body:


திருச்சி: 
திருச்சியில் இருந்து ஐதராபாத்துக்கு நேரடி விமான சேவை நேற்று இரவு முதல் தொடங்கியுள்ளது.
திருச்சியிலிருந்து சென்னை, சிங்கப்பூருக்கு இண்டிகோ விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இதன் மற்றொரு சேவையாக திருச்சியில் இருந்து ஐதராபாத்துக்கு விமான சேவை நேற்று இரவு முதல் தொடங்கியது. இந்த விமானம் நேரடியாக திருச்சியிலிருந்து ஐதராபாத்திற்கு இயக்கப்படுகிறது.
இந்த விமானம் தினமும் இரவு 11. 30 மணிக்கு திருச்சிக்கு வந்து மீண்டும் திருச்சியிலிருந்து இரவு 11.50 மணிக்கு திருச்சியில் இருந்து ஐதராபாத் நோக்கி புறப்பட்டுச் செல்கிறது. திருச்சியில் இருந்து இயக்கப்படும் இந்த ஐதராபாத் விமானத்தின் மூலம் நேரடியாக மும்பை மற்றும் டெல்லி முன்பதிவு செய்துகொண்டு திருச்சியில் இருந்து ஐதராபாத் வழியாக் இணை விமானங்கள் மூலம் பல்வேறு மாநிலங்களுக்கு செல்வதற்கும் ஏதுவாக இந்த விமானசேவை இருக்கும. நேற்று இரவு 11 .30 மணிக்கு திருச்சிக்கு நேற்று இரவு 11 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியபோது விமான நிலையத்தின் சார்பில் வாட்டர் சல்யூட் முறையில் இண்டிகோ விமானத்திற்கு வரவேற்பளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த விமானமானது பயணிகளை ஏற்றிக்கொண்டு இரவு 11.50 மணிக்கு ஐதராபாத் நோக்கி புறப்பட்டுச் சென்றது. ஐதராபாத்தில் இருந்து திருச்சிக்கு 37 பயணிகள் பயணம் செய்தனர்.  மீண்டும் இந்த விமானத்தில் திருச்சியிலிருந்து ஐதராபாத்துக்கு 48 பயணிகள் பயணம் செய்தனர்.
ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் இருந்து ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவர்கள் ரயில், கார், பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் மூலம் வந்து செல்கின்றனர். அவர்களுக்கு திருச்சி-ஐதராபாத் நேரடி விமான சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.