ETV Bharat / state

பணிச்சுமை அதிகரிப்பு: டிக்கெட் பரிசோதகர்கள் நூதனப் போராட்டம்

author img

By

Published : Feb 6, 2020, 2:00 PM IST

திருச்சி: பணிச்சுமை அதிகரிப்பை கண்டித்து ரயில்வே உயர் அலுவலர்களுக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் நூதனப் போராட்டத்தை டிக்கெட் பரிசோதகர்கள் மேற்கொண்டனர்.

டிக்கெட் பரிசோதகர்கள் நூதன போராட்டம்
டிக்கெட் பரிசோதகர்கள் நூதன போராட்டம்

திருச்சி ரயில்வே கோட்டத்தில் டிக்கெட் பரிசோதகர் 150 பேர் பணிபுரிகின்றனர். அவர்களின் பணி நேரம் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.

பணிச்சுமையை கட்டுப்படுத்த வலியுறுத்தி ரயில்வே உயர் அலுவலர்களுக்கு பலமுறை மனு கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனைக் கண்டித்து, உயர் அலுவலர்களுக்கு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று காலை திருச்சி ரயில்வே ஜங்ஷன்
தபால் நிலையத்தில் டி.ஆர்.இ.யு சங்கத்தைச் சேர்ந்த ரயில்வே டிக்கெட் பரிசோதகர்கள் அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டிக்கெட் பரிசோதகர்கள் நூதன போராட்டம்

இதையும் படிங்க: எல்.ஐசி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்

திருச்சி ரயில்வே கோட்டத்தில் டிக்கெட் பரிசோதகர் 150 பேர் பணிபுரிகின்றனர். அவர்களின் பணி நேரம் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.

பணிச்சுமையை கட்டுப்படுத்த வலியுறுத்தி ரயில்வே உயர் அலுவலர்களுக்கு பலமுறை மனு கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனைக் கண்டித்து, உயர் அலுவலர்களுக்கு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று காலை திருச்சி ரயில்வே ஜங்ஷன்
தபால் நிலையத்தில் டி.ஆர்.இ.யு சங்கத்தைச் சேர்ந்த ரயில்வே டிக்கெட் பரிசோதகர்கள் அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டிக்கெட் பரிசோதகர்கள் நூதன போராட்டம்

இதையும் படிங்க: எல்.ஐசி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்

Intro:பணிச்சுமை அதிகரிப்பை கண்டித்து டிக்கெட் பரிசோதகர்கள் மேலதிகாரிகளுக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடத்தினர்.Body:திருச்சி;
பணிச்சுமை அதிகரிப்பை கண்டித்து டிக்கெட் பரிசோதகர்கள் மேலதிகாரிகளுக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடத்தினர்.
திருச்சி ரயில்வே கோட்டத்தில்
டிக்கெட் பரிசோதகர்
150 பேர் உள்ளனர். அவர்களின் பணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பணிச்சுமையை கட்டுப்படுத்த வலியுறுத்தி ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு பலமுறை மனு கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் இல்லை.
இதனை கண்டித்தும், உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று காலை திருச்சி ரயில்வே ஜங்ஷன்
தபால் நிலையத்தில் டி.ஆர்.இ.யு சங்கத்தை சேர்ந்த ரயில்வே டிக்கெட் பரிசோதகர்கள் அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேட்டி: சிவகுமார்Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.