ETV Bharat / state

கரோனாவால் பாதிக்கப்பட்ட பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பூரண நலம்! - trichy district news

திருச்சி: கரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பூரண நலம் பெற்று வீடு திரும்பினார்.

பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்
பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்
author img

By

Published : Aug 24, 2020, 10:42 PM IST

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் ஆகஸ்ட் மூன்றாம் தேதி திருச்சி சுந்தரம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு மருத்துவர் விவேக் தலைமையிலான மருத்துவக் குழுவினர் அவருக்கு சிறப்பு சிகிச்சையளித்து வந்தனர்.

இந்நிலையில் இன்று (ஆக.24) பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கரோனாவிலிருந்து பூரண நலம் பெற்று இல்லம் திரும்பினார்.

இதையும் படிங்க: கரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர் தூக்கிட்டு தற்கொலை!

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் ஆகஸ்ட் மூன்றாம் தேதி திருச்சி சுந்தரம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு மருத்துவர் விவேக் தலைமையிலான மருத்துவக் குழுவினர் அவருக்கு சிறப்பு சிகிச்சையளித்து வந்தனர்.

இந்நிலையில் இன்று (ஆக.24) பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கரோனாவிலிருந்து பூரண நலம் பெற்று இல்லம் திரும்பினார்.

இதையும் படிங்க: கரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர் தூக்கிட்டு தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.