ETV Bharat / state

திருச்சியில் இன்று 98 பேருக்கு கரோனா தொற்று - திருச்சியில் 7 ஆயிரத்து 575ஆக அதிகரித்துள்ளது

திருச்சி: மாவட்டத்தில் இன்று (செப் .01) 98 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருச்சியில் இன்று 98 பேருக்கு கரோனா தொற்று
திருச்சியில் இன்று 98 பேருக்கு கரோனா தொற்று
author img

By

Published : Sep 1, 2020, 8:44 PM IST

திருச்சி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 98 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7 ஆயிரத்து 575ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் நேற்று வரை 889 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இன்று ஒரே நாளில் 92 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்டத்தில் இதுவரை 6 ஆயிரத்து 560 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனா தொற்று காரணமாக இன்று யாரும் உயிரிழக்கவில்லை. தற்போது வரை மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 120ஆக உள்ளது. 895 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருச்சி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 98 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7 ஆயிரத்து 575ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் நேற்று வரை 889 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இன்று ஒரே நாளில் 92 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்டத்தில் இதுவரை 6 ஆயிரத்து 560 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனா தொற்று காரணமாக இன்று யாரும் உயிரிழக்கவில்லை. தற்போது வரை மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 120ஆக உள்ளது. 895 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.