ETV Bharat / state

எம்ஜிஆர் சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை! - திருச்சியில் அதிமுகவினர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அனிவித்து மரியாதை செலுத்தினர்

திருச்சி: எம்ஜிஆர் நினைவுதினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மரியாதை செலுத்திய அதிமுக
மரியாதை செலுத்திய அதிமுக
author img

By

Published : Dec 24, 2019, 9:19 PM IST

எம்ஜிஆர் 32ஆவது நினைவுதினத்தை முன்னிட்டு அதிமுகவினர் திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதில், ஒரு பகுதியாக திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அமைச்சர் வளர்மதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மரியாதை செலுத்திய அதிமுகவினர்

இதில் மாநில அமைப்புச் செயலாளர் பரஞ்சோதி, மாநகர் மாவட்ட செயலாளர் குமார் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மேலும், திருச்சியில் பல்வேறு இடங்களில் எம்ஜிஆர் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

எம்ஜிஆர் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்திய அதிமுகவினர்

இதேபோல், கன்னியாகுமரியில் சாமிதோப்பு தலைமைப்பதி முன்பு நடைபெற்ற நினைவுதின விழாவில் சிறப்பு விருந்தினராகத் திரைப்பட இயக்குனரும் குமரி கிழக்கு மாவட்ட அதிமுக தேர்தல் பொறுப்பாளருமான பி.சி. அன்பழகன் கலந்துகொண்டு எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு மாலை அனிவித்து மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். இதில், அதிமுக நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: தமிழ்நாடு முழுவதும் எம்ஜிஆர் நினைவுதினம் அனுசரிப்பு!

எம்ஜிஆர் 32ஆவது நினைவுதினத்தை முன்னிட்டு அதிமுகவினர் திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதில், ஒரு பகுதியாக திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அமைச்சர் வளர்மதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மரியாதை செலுத்திய அதிமுகவினர்

இதில் மாநில அமைப்புச் செயலாளர் பரஞ்சோதி, மாநகர் மாவட்ட செயலாளர் குமார் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மேலும், திருச்சியில் பல்வேறு இடங்களில் எம்ஜிஆர் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

எம்ஜிஆர் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்திய அதிமுகவினர்

இதேபோல், கன்னியாகுமரியில் சாமிதோப்பு தலைமைப்பதி முன்பு நடைபெற்ற நினைவுதின விழாவில் சிறப்பு விருந்தினராகத் திரைப்பட இயக்குனரும் குமரி கிழக்கு மாவட்ட அதிமுக தேர்தல் பொறுப்பாளருமான பி.சி. அன்பழகன் கலந்துகொண்டு எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு மாலை அனிவித்து மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். இதில், அதிமுக நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: தமிழ்நாடு முழுவதும் எம்ஜிஆர் நினைவுதினம் அனுசரிப்பு!

Intro:மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் 32 வது நினைவு தினம் சாமிதோப்பில் அனுசரிக்கப்பட்டது.. அன்னதர்மத்தை வீட்டிலும் நாட்டிலும் செய்தவர் எம்ஜிஆர் என திரைப்பட இயக்குனர் பிசி அன்பழகன் புகழாரம். Body:tn_knk_03_mgr_birthday_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் 32 வது நினைவு தினம் சாமிதோப்பில் அனுசரிக்கப்பட்டது.. அன்னதர்மத்தை வீட்டிலும் நாட்டிலும் செய்தவர் எம்ஜிஆர் என திரைப்பட இயக்குனர் பிசி அன்பழகன் புகழாரம்.



மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் எம்ஜி ராமச்சந்திரனின் 32வது நினைவு தினம் தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது.சுவாமிதோப்பு தலைமைப்பதி முன்பு நடைபெற்ற நினைவு தின விழவில் சிறப்பு விருந்தினராக திரைப்பட இயக்குனரும், குமரி கிழக்கு மாவட்ட அதிமுக தேர்தல் பொறுப்பாளருமான பி.சி. அன்பழகன் கலந்து கொண்டு எம்.ஜி.ஆரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார்.இதில், அதிமுக நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்



Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.