ETV Bharat / state

தமிழகத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்

author img

By

Published : May 6, 2019, 6:02 PM IST

Updated : May 6, 2019, 6:59 PM IST

திருப்பூர்: தமிழகத்தில் மழை வர வேண்டி அவினாசியில் உள்ள லிங்கேசுவரர் கோயிலில் ஸ்ரீ வருண யாகம் நடைபெற்றது.

மழை வேண்டி சிறப்பு யாகம்!

தமிழகம் முழுவதும் இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள ஆலயங்களில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள சிலிங்கேசுவரர் ஆலயத்தில் சிறப்பு ஸ்ரீ வருண யாகம் இன்று நடைபெற்றது.

தமிழகத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்

கோயில் சிவாச்சாரியார்கள் தலைமையில் வேள்வி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து தெப்பகுளத்தில் இறங்கி அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர்.

மழை வேண்டி சிறப்பு யாகம்

இதனைத்தொடர்ந்து மழைவேண்டி வருண யாகம் நடைபெற்றதை தொடர்ந்து, சாமிக்கு சிறப்பு பூஜைகளும் அபிஷேகங்களும் நடைபெற்றன. இந்த யாகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

தமிழகம் முழுவதும் இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள ஆலயங்களில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள சிலிங்கேசுவரர் ஆலயத்தில் சிறப்பு ஸ்ரீ வருண யாகம் இன்று நடைபெற்றது.

தமிழகத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்

கோயில் சிவாச்சாரியார்கள் தலைமையில் வேள்வி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து தெப்பகுளத்தில் இறங்கி அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர்.

மழை வேண்டி சிறப்பு யாகம்

இதனைத்தொடர்ந்து மழைவேண்டி வருண யாகம் நடைபெற்றதை தொடர்ந்து, சாமிக்கு சிறப்பு பூஜைகளும் அபிஷேகங்களும் நடைபெற்றன. இந்த யாகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

அவினாசி லிங்கேசுவரர் கோவிலில் மழை வேண்டி ஸ்ரீ வருண யாகம்

தமிழகம் முழுவதும் இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள ஆலயங்களில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி அவி நாசியில் உள்ள கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையானதும்,சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடல் பெற்ற தலமான கருணாம்பிகை உடனமர் அவினாசிலிங்கேசுவரர் ஆலயத்தில் சிறப்பு ஸ்ரீ வருண யாகம் இன்று நடைபெற்றது.முன்னதாக நந்தியம் பெருமாளுக்கு புனித நீர் அபிசேகம் நடைபெற்றது,இத்னை தொடர்ந்து கோவில் சிவாச்சாரியார்கள் தலைமையில் அலங்கரிக்கப்பட்ட கலசங்களுக்கு பர்ஜன்ய சாந்தி வருண ஜப வேள்வி நடைபெற்றது.இதில் பஞ்ச வாத்தியங்கள் முழங்க அமிர்தவர்சினி,மேகவர்சினி, கேதாரி ஆனந்த பைரவி ராகங்கள் இசைத்து வழிபாடுகள் நடத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் தெப்பகுளத்துக்கு பூஜைகள் செய்தனர்.இதனை தொடந்து ஓதுவாமூர்த்திகள் சுந்தர மூர்த்தி நாயனாரால் பாடப்பட்ட ஏழாம் திருமுறையான மழைப்பதிக பாடலை இறங்கி கழுத்தளவு நீரில் பாராயணங்கள் செய்தனர்.
பின்னர் வருண சூக்த வேத பாராயணம் முழங்க பர்ஜன்ய யாக கலசங்கள் வாத்தியங்கள் முழங்க கோவிலை வலம் வந்து மூலவரான அவினாசிலிங்கேசுவரருக்கு அபிசேகம் நடைபெற்றது,இதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை இந்து அறனிலையத்துறையினர் சார்பில் கோவில் செயல் அலுவலர் லோகநாதன் மற்றும் சிவாச்சாரியார்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
Last Updated : May 6, 2019, 6:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.