ETV Bharat / state

என்பிஆர், என்ஆர்சி உள்ளிட்டவை மக்கள் விரோத சட்டம் - சசிகாந்த் செந்தில் காட்டம் - Former District Collector of Tirupur Dakshin Kannada

திருப்பூர்: என்பிஆர், என்ஆர்சி உள்ளிட்டவை மக்கள் விரோத சட்டங்கள் என முன்னாள் மாவட்ட ஆட்சியர் சசிகாந்த் செந்தில் காட்டமாக தெரிவித்தார்.

இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில்  கண்டன பொதுக்கூட்டம்
இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் கண்டன பொதுக்கூட்டம்
author img

By

Published : Feb 10, 2020, 11:58 AM IST

திருப்பூர் மாவட்டம் மங்கலத்தில் அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்தப் பொதுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி, மனிதநேய மக்கள் கட்சி மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். மேலும், இதில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக எதிர்ப்பை தெரிவித்து தனது பதவியை ராஜினாமா செய்த கர்நாடக மாநிலத்தின் தக்ஷின கன்னடா முன்னாள் மாவட்ட ஆட்சியர் சசிகாந்த் செந்தில் கலந்துகொண்டார்.

இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் கண்டன பொதுக்கூட்டம்

இக்கூட்டத்திற்கு பின்னர் சசிகாந்த் செந்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "குடியுரிமை திருத்தச் சட்டம், என்பிஆர், என்ஆர்சி உள்ளிட்டவை மிகவும் மோசமான மக்கள் விரோத சட்டங்கள். அவை பாசிசத்தின் கிரீடங்கள், அவற்றை தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம் என அரசு அறிவிக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: நாகை, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பேரணி

திருப்பூர் மாவட்டம் மங்கலத்தில் அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்தப் பொதுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி, மனிதநேய மக்கள் கட்சி மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். மேலும், இதில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக எதிர்ப்பை தெரிவித்து தனது பதவியை ராஜினாமா செய்த கர்நாடக மாநிலத்தின் தக்ஷின கன்னடா முன்னாள் மாவட்ட ஆட்சியர் சசிகாந்த் செந்தில் கலந்துகொண்டார்.

இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் கண்டன பொதுக்கூட்டம்

இக்கூட்டத்திற்கு பின்னர் சசிகாந்த் செந்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "குடியுரிமை திருத்தச் சட்டம், என்பிஆர், என்ஆர்சி உள்ளிட்டவை மிகவும் மோசமான மக்கள் விரோத சட்டங்கள். அவை பாசிசத்தின் கிரீடங்கள், அவற்றை தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம் என அரசு அறிவிக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: நாகை, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பேரணி

Intro:NPR , NRC ஆகியவை மக்கள் விரோத சட்டங்கள் எனவும் இதனை தமிழக அரசு செயல்படுத்த அனுமதிக்க கூடாது எனவும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக தனது ஆட்சியர் பதவியை ராஜினாமா செய்த சசிகாந்த் செந்தில் திருப்பூரில் பேட்டிBody:திருப்பூர் மாவட்டம் மங்கலத்தில் அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.இந்தப் பொதுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். இந்த பொதுக்கூட்டத்தில் கர்நாடக மாநிலத்தின் தக்ஷின் கன்னடா மாவட்ட ஆட்சியராக இருந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக தனது எதிர்ப்பை தெரிவித்து பதவியை ராஜினாமா செய்த முன்னால் ஆட்சியர் சசிகாந்த் செந்தில் கலந்துகொண்டார் செய்தியாளர்களிடம் பேசிய அவர் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மற்றும் NPR , NRC ஆகியவை மிகவும் மோசமான மக்கள் விரோத சட்டங்கள் எனவும் , அவை பாசிசத்தின் கிரீடங்கள் , அவற்றை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என தமிழக அரசு அறிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.