ETV Bharat / state

ஆணவப்படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

author img

By

Published : Aug 1, 2019, 5:10 AM IST

திருப்பூர்: தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் ஆணவப் படுகொலை, மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையைல ஆகியவற்றை கண்டித்து சமத்துவம் அம்பேத்கர் மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆணவப்படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் சமத்துவம் அம்பேத்கர் மக்கள் கட்சி சார்பில் ஜாதி ஆணவப் படுகொலைகளைக் கண்டித்தும், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆணவப்படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

இந்த ஆர்ப்பாட்டம் சமத்துவம் அம்பேத்கர் மக்கள் கட்சி நிறுவனர் தங்கராஜ் தலைமையில் நடைபெற்றது. அப்போது, சாதிய படுகொலைக்கு எதிராக தனி சிறப்பு சட்டம் இயற்றிட வேண்டும், தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் ஆணவப் படுகொலைகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும், சாதி மறுப்பு திருமணம் புரிந்தோரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும், சாதி மறுப்பு திருமணம் புரிந்தோருக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மேலும் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் சமத்துவம் அம்பேத்கர் மக்கள் கட்சி சார்பில் ஜாதி ஆணவப் படுகொலைகளைக் கண்டித்தும், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆணவப்படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

இந்த ஆர்ப்பாட்டம் சமத்துவம் அம்பேத்கர் மக்கள் கட்சி நிறுவனர் தங்கராஜ் தலைமையில் நடைபெற்றது. அப்போது, சாதிய படுகொலைக்கு எதிராக தனி சிறப்பு சட்டம் இயற்றிட வேண்டும், தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் ஆணவப் படுகொலைகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும், சாதி மறுப்பு திருமணம் புரிந்தோரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும், சாதி மறுப்பு திருமணம் புரிந்தோருக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மேலும் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Intro:சமத்துவம் அம்பேத்கர் மக்கள் கட்சி சார்பில் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் ஆணவப் படுகொலையை கண்டித்தும் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது


Body:திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் சமத்துவம் அம்பேத்கர் மக்கள் கட்சி சார்பில் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் ஜாதி ஆணவ படுகொலைகளைக் கண்டித்தும் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது சமத்துவம் அம்பேத்கர் மக்கள் கட்சி நிறுவனர் திரு தங்கராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் சாதிய படுகொலைக்கு எதிராக தனி சிறப்பு சட்டம் இயற்றிட வேண்டும் என்றும் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் ஆணவப் படுகொலைகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் சாதி மறுப்பு திருமணம் புரிந்தோருக்கு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும் என்றும் சாதி மறுப்பு திருமணம் புரிந்தோருக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர் மேலும் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.