ETV Bharat / state

திருப்பூர் மாநகராட்சியின் சுகாதார சீர்கேடு: மதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் - tripur

திருப்பூர்: மாநகராட்சியின் சுகாதார சீர்கேட்டை கண்டித்து மாநகராட்சி அலுவலகம் முன்பு மதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாநகராட்சியின் சுகாதார சீர்கேடு : மதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
author img

By

Published : Jul 17, 2019, 6:34 PM IST

திருப்பூர் மாநகராட்சியின் சுகாதார சீர்கேட்டை கண்டித்து திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு மதிமுக கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  • மாநகராட்சி நிர்வாகம் 60 வார்டுகளில் துப்புரவுப் பணிகளை நிறைவேற்றவில்லை,
  • தார்ச்சாலைகள் இல்லாமல் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது,
  • சாக்கடைகளில் ஏற்படும் கழிவுகளால் தொற்றுநோய் உண்டாகி வருகிறது
    திருப்பூர் மாநகராட்சியின் சுகாதார சீர்கேடு : மதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

உள்ளிட்ட தவறுகளை சுட்டிக்காட்டி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் மாநகராட்சி நிர்வாகம் அடிப்படை வசதிகளை மேற்கொள்ளாமல், வீடுகளுக்கான வரியை மட்டும் பலமடங்கு உயர்த்திவருவதாகவும் குற்றம்சாட்டினர்.

திருப்பூர் மாநகராட்சியின் சுகாதார சீர்கேட்டை கண்டித்து திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு மதிமுக கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  • மாநகராட்சி நிர்வாகம் 60 வார்டுகளில் துப்புரவுப் பணிகளை நிறைவேற்றவில்லை,
  • தார்ச்சாலைகள் இல்லாமல் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது,
  • சாக்கடைகளில் ஏற்படும் கழிவுகளால் தொற்றுநோய் உண்டாகி வருகிறது
    திருப்பூர் மாநகராட்சியின் சுகாதார சீர்கேடு : மதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

உள்ளிட்ட தவறுகளை சுட்டிக்காட்டி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் மாநகராட்சி நிர்வாகம் அடிப்படை வசதிகளை மேற்கொள்ளாமல், வீடுகளுக்கான வரியை மட்டும் பலமடங்கு உயர்த்திவருவதாகவும் குற்றம்சாட்டினர்.

Intro:திருப்பூர் மாநகராட்சியின் சுகாதார சீர்கேட்டை கண்டித்து மதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Body:திருப்பூர் மாநகராட்சியின் சுகாதார சீர்கேட்டை கண்டித்து மாநகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மாநகராட்சி நிர்வாகம் 60 வார்டுகளில் துப்புரவு பணிகளை நிறைவேற்றவில்லை என்றும்,தார்சாலைகள் இல்லாமல் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது என்றும் சாக்கடைகளில் ஏற்படும் கழிவுகளால் தொற்று நோய் உண்டாகி வருவதாகவும் கூறி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் மாநகராட்சி நிர்வாகம் அடிப்படை வசதிகளை மேற்கொள்ளாமல்,வீடுகளுக்கான வரியை மட்டும் பலமடங்கு உயர்த்தி உள்ளதாகவும் குற்றம் சாட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.