ETV Bharat / state

நில அபகரிப்பு வழக்கு - திமுக எம்.எல்.ஏ ஆஜர்

author img

By

Published : Dec 4, 2019, 10:44 PM IST

திருப்பூர்: காகித ஆலை அபகரிப்பு வழக்குத் தொடர்பாக, சென்னை திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதி திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் சரத் சக்ஸேனா ஆகியோர் திருப்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர்

அன்பழகன்
அன்பழகன்

கடந்த 2011ஆம் ஆண்டு, கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் உள்ள காகித ஆலையை, உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் விலைக்கு வாங்க ஒப்பந்தம் செய்திருந்தார்.

இந்நிலையில், ஆலை உரிமையாளர் கிங்ஸ்லி, தனது தம்பியின் பங்கை அவருக்குத் தெரியாமல் ஒப்பந்தத்தில் சேர்த்ததாகவும், கிரயம் செய்யும் முன்பு பிரச்னை ஏற்பட்டபோது, திமுக பிரமுகர்களான ஜெ. அன்பழகன் எம்எல்ஏ., சரத் சக்ஸேனா ஆகியோர் தன்னை மிரட்டி, காகித ஆலையை அபகரித்ததாக உடுமலை நில அபகரிப்புப் பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்தார்.

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்குத் தொடர்பாக திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஜெ. அன்பழகன், சக்ஸேனா, கிங்ஸ்லி, ஆகியோர் ஆஜராகிய நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி அல்லி வழக்கின் தீர்ப்பை 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

கடந்த 2011ஆம் ஆண்டு, கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் உள்ள காகித ஆலையை, உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் விலைக்கு வாங்க ஒப்பந்தம் செய்திருந்தார்.

இந்நிலையில், ஆலை உரிமையாளர் கிங்ஸ்லி, தனது தம்பியின் பங்கை அவருக்குத் தெரியாமல் ஒப்பந்தத்தில் சேர்த்ததாகவும், கிரயம் செய்யும் முன்பு பிரச்னை ஏற்பட்டபோது, திமுக பிரமுகர்களான ஜெ. அன்பழகன் எம்எல்ஏ., சரத் சக்ஸேனா ஆகியோர் தன்னை மிரட்டி, காகித ஆலையை அபகரித்ததாக உடுமலை நில அபகரிப்புப் பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்தார்.

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்குத் தொடர்பாக திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஜெ. அன்பழகன், சக்ஸேனா, கிங்ஸ்லி, ஆகியோர் ஆஜராகிய நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி அல்லி வழக்கின் தீர்ப்பை 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க:

சூடான் தீ விபத்து - 18 இந்தியர்கள் உயிரிழப்பு!

Intro:நில அபகரிப்பு வழக்கு -- திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் , சரத் சக்ஸேனா இன்று திருப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் !!
Body:கோவையிலுள்ள காகித ஆலை அபகரிப்பு வழக்கு தொடர்பாக, சென்னை திவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதி திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் சரத் சக்ஸேனா ஆகியோர் திருப்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர்
. கடந்த 2011-ம் ஆண்டு, கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் உள்ள காகித ஆலையை, உடுமலையை சேர்ந்த சீனிவாசன் என்பவர் விலைக்கு வாங்க ஒப்பந்தம் செய்திருந்தார். இந்நிலையில், ஆலை உரிமையாளர் கிங்ஸ்லி, தனது தம்பியின் பங்கை அவருக்குத் தெரியாமல் ஒப்பந்தத்தில் சேர்த்தாகவும், கிரயம் செய்யும் முன்பு பிரச்சனை ஏற்பட்டபோது, திமுக பிரமுகர்களான ஜெ.அன்பழகன் எம்எல்ஏ., சரத்சக்ஸேனா ஆகியோர் தன்னை மிரட்டி, காகித ஆலையை அபகரித்ததாக உடுமலை நில அபகரிப்புப் பிரிவு போலீஸாரிடம் சீனிவாசன் புகார் அளித்தார். இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக திருப்பூர் மாவட்ட முதன்மை நிதிமன்றத்தில் ஜெ.அன்பழகன், சக்ஸேனா, கிங்ஸ்லி, ஆகியோர் ஆஜராகிய நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி அல்லி வழகின் தீர்ப்பை 19- ந் தேதிக்கு ஓத்திவைத்தார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.