ETV Bharat / state

'பிப்.14இல் காதல் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுங்க' - இந்து முன்னணி போலீஸுக்கு வலியுறுத்தல்

author img

By

Published : Feb 13, 2020, 9:41 AM IST

திருப்பூர்: காதலர் தினத்தன்று கலாசாரச் சீர்கேடுகளைச் செய்வோர் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.

கார் எரிப்பு கண்டனம் தெரிவித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்!
கார் எரிப்பு கண்டனம் தெரிவித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்!

இந்து முன்னணி திருப்பூர் கோட்ட செயலாளர் மோகனசுந்தரத்தின் காரை சிலர், சில நாள்களுக்கு முன்னதாக தீ வைத்துக் கொளுத்தினர். இந்நிலையில் இதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்து முன்னணி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோவை காந்திபார்க் பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தீ வைத்துக் கொளுத்தியவர்களை எதிர்த்து முழக்கங்கள் எழுப்பினர்.

கார் எரிப்பு கண்டனம் தெரிவித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்!

மேலும் வருகின்ற காதலர் தினத்தன்று காதல் என்ற பெயரில் கலாசாரச் சீர்கேடுகளைச் செய்வோர் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க...'காவலன் SOS' செயலிக்கு காவல் துறையின் தெறிக்கவிடும் மீம்ஸ்!

இந்து முன்னணி திருப்பூர் கோட்ட செயலாளர் மோகனசுந்தரத்தின் காரை சிலர், சில நாள்களுக்கு முன்னதாக தீ வைத்துக் கொளுத்தினர். இந்நிலையில் இதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்து முன்னணி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோவை காந்திபார்க் பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தீ வைத்துக் கொளுத்தியவர்களை எதிர்த்து முழக்கங்கள் எழுப்பினர்.

கார் எரிப்பு கண்டனம் தெரிவித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்!

மேலும் வருகின்ற காதலர் தினத்தன்று காதல் என்ற பெயரில் கலாசாரச் சீர்கேடுகளைச் செய்வோர் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க...'காவலன் SOS' செயலிக்கு காவல் துறையின் தெறிக்கவிடும் மீம்ஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.