ETV Bharat / state

உடுமலையில் இடியுடன் கூடிய கனமழை; மகிழ்ச்சியில் பொதுமக்கள்! - Heavy rain in udumalapet

திருப்பூர்: உடுமலைப்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் பொதுமக்கள் ஆனந்தத்தில் உள்ளனர்.

உடுமலையில் இடியுடன் கூடிய கனமழை
author img

By

Published : Jun 6, 2019, 9:35 AM IST

திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் கடந்த சில நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், நேற்று மதியம் திடீரென இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

உடுமலையில் இடியுடன் கூடிய கனமழை

கோடை காலத்தில் இதுபோன்று பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழை நின்ற பிறகு, தளி பிரதான சாலையில் உள்ள சுரங்கப்பாதையில் தண்ணீர் சூழ்ந்து கொண்டதால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் கடந்த சில நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், நேற்று மதியம் திடீரென இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

உடுமலையில் இடியுடன் கூடிய கனமழை

கோடை காலத்தில் இதுபோன்று பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழை நின்ற பிறகு, தளி பிரதான சாலையில் உள்ள சுரங்கப்பாதையில் தண்ணீர் சூழ்ந்து கொண்டதால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Intro:கடந்த சில நாட்களாக மேகமூட்டத்துடன் காணப்பட்ட உடுமலையில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்தது


Body:திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் கடந்த சில நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது நிலையில் இன்று மதியம் நன்று வெயில் அடித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய தொடங்கியது கோடை காலத்தில் இப்படி ஒரு பலத்த மழை செய்தது மக்களுக்கு மகிழ்ச்சி அளித்தது இருப்பினும் முடிந்ததும் தளி பிரதான சாலையில் அமைந்திருக்கும் சுரங்கப்பாதையை தண்ணீர் சூழ்ந்து கொண்டது இதனால் அங்கு செல்லும் மக்கள் சற்று அவதிக்குள்ளாகினர்


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.