ETV Bharat / state

திருப்பூர்: தொடர் மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை

author img

By

Published : Aug 9, 2019, 8:06 AM IST

திருப்பூர்: திருப்பூரில் தொடர் மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

தொடர் மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை


தென்மேற்குப் பருவமழை நாடுமுழுவதும் தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த இரு நாட்களாக தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைகளின் நீர்மட்டம் உயரத் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், திருப்பூரில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.


தென்மேற்குப் பருவமழை நாடுமுழுவதும் தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த இரு நாட்களாக தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைகளின் நீர்மட்டம் உயரத் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், திருப்பூரில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Intro:திருப்பூர் : பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

திருப்பூரில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி உத்தரவுBody:தென்மேற்குப் பருவமழை தொடங்கி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெய்துவருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் கடந்த நான்கைந்து நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது.இந்நிலையில், தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.