ETV Bharat / state

கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் காசு வாங்காதே - இந்து முன்னணி ராமகோபாலன்

author img

By

Published : Jan 29, 2020, 9:39 PM IST

திருப்பூர்: அரசாங்கத்திடமிருந்து கோயில்களை மீட்க வேண்டும், கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் காசு வாங்காதே போன்ற கோரிக்கைகளை முன்னெடுத்து போராடிவருவதாக இந்து முன்னணி நிறுவன தலைவர் ராமகோபாலன் தெரிவித்தார்.

கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் காசு வாங்காதே - இந்து முன்னணி ராமகோபாலன்
கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் காசு வாங்காதே - இந்து முன்னணி ராமகோபாலன்

இந்து முன்னணி சார்பில் அகில பாரத செயற்குழு கூட்டம் திருப்பூரில் மூன்று நாட்கள் நடக்கிறது. இந்து முன்னணி நிறுவன தலைவர் ராமகோபாலன் கலந்துகொண்டு இதனை தொடங்கிவைத்தார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராமகோபாலன், குடியுரிமை திருத்தச் சட்டம் வேண்டும் என்றார்.

மேலும், தமிழில் தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பான கேள்விக்கு, இது பைத்தியக்காரத்தனம். எந்த மொழியிலும் நடத்திக் கொள்ளுங்கள். அரசிடமிருந்து கோயில்களை மீட்கவேண்டும், கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் காசு வாங்காதே போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாங்கள் போராடி வருகிறோம் என தெரிவித்தார்.

கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் காசு வாங்காதே

இந்து முன்னணி சார்பில் அகில பாரத செயற்குழு கூட்டம் திருப்பூரில் மூன்று நாட்கள் நடக்கிறது. இந்து முன்னணி நிறுவன தலைவர் ராமகோபாலன் கலந்துகொண்டு இதனை தொடங்கிவைத்தார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராமகோபாலன், குடியுரிமை திருத்தச் சட்டம் வேண்டும் என்றார்.

மேலும், தமிழில் தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பான கேள்விக்கு, இது பைத்தியக்காரத்தனம். எந்த மொழியிலும் நடத்திக் கொள்ளுங்கள். அரசிடமிருந்து கோயில்களை மீட்கவேண்டும், கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் காசு வாங்காதே போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாங்கள் போராடி வருகிறோம் என தெரிவித்தார்.

கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் காசு வாங்காதே
Intro:குடியுரிமை சட்டம் எனக்கு தெரிந்த வரையில் மகா மோசமான சட்டம் என இந்து முன்னணி நிறுவன தலைவர் ராமகோபாலன் திருப்பூரில் பேட்டி.


Body: இந்து முன்னணி சார்பில் அகில பாரத செயற்குழு கூட்டம் திருப்பூரில் 3 நாட்கள் நடக்கிறது என்று இந்து முன்னணி நிறுவன தலைவர் ராமகோபாலன் கலந்துகொண்டு கண்காட்சியினை துவக்கி வைத்தார் இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராமகோபாலன்,
குடியுரிமை சட்டம் எனக்குத் தெரிந்த வரையில் மகா மோசமான சட்டம் பங்களாதேஷ் நாட்டிலிருந்து இந்துக்கள் விரட்டியடிக்கப்பட்ட போது இந்த குடியுரிமை சட்டம் எங்கே போச்சு கண்டிப்பாக இந்த குடியுரிமை சட்டம் வேண்டும் வாட்ஸ் அப்பில் நிறைய தகவல்கள் வருகிறது உங்கள் ஒத்துழைப்பு மூலம் இந்த சட்டத்தை உழைக்க முடியும் என நாங்கள் நம்புகிறோம் தமிழில் தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு நடைபெறும் என்ற கேள்விக்கு இது பைத்தியக்காரத்தனம் என்றுதான் தமிழ் சமஸ்கிருதம் பேச்சு எழுகிறது எந்த மொழியிலும் நடத்திக் கொள்ளுங்கள் அரசிடமிருந்து மீட்கவேண்டும் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் பணம் வாங்கக் கூடாது என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகிறோம் என தெரிவித்தார்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.