ETV Bharat / state

'பொது பிரச்னைகளுக்கு மக்கள் எந்த நேரமும் அணுகலாம்' - புதிய மாவட்ட ஆட்சியர் தகவல்! - திருப்பூர் மாவட்ட புதிய கலெக்டர் கே.விஜயகார்த்திகேயன்

திருப்பூர் : ஆட்சியராக பொறுப்பேற்ற  விஜய கார்த்திகேயன், பொதுமக்கள் தங்கள் பொது பிரச்னைக்காக எந்நேரமும் அணுகலாம் என தெரிவித்துள்ளார்.

district-collector-of-tirupur-commitment
author img

By

Published : Sep 25, 2019, 11:43 AM IST

திருப்பூர் மாவட்ட ஆட்சியராக இருந்து வந்த கே.எஸ்.பழனிசாமி ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டார். அதனையடுத்து தமிழ்நாடு நகரியல் பயிற்சி மைய இயக்குநராக இருந்த கே.விஜயகார்த்திகேயன் திருப்பூர் மாவட்ட புதிய கலெக்டராக இன்று மாவட்ட ஆட்சியரகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

திருப்பூர் மாவட்ட புதிய ஆட்சியராக பொறுப்பேற்ற கே.விஜயகார்த்திகேயன்

மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்டதையடுத்துப் பேசிய ஆட்சியர் விஜயகார்த்திகேயன், ‘தமிழக அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடைய விரைந்து பணியாற்றிடுவேன், அதேபோல் பொதுமக்கள் தங்கள் பொதுப் பிரச்னைக்காக எந்த நேரமும் தன்னை அணுகலாம்’ எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அரசு சார்பில் வழங்கப்பட்ட தீவனப்புல் நறுக்கும் இயந்திரங்கள்

திருப்பூர் மாவட்ட ஆட்சியராக இருந்து வந்த கே.எஸ்.பழனிசாமி ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டார். அதனையடுத்து தமிழ்நாடு நகரியல் பயிற்சி மைய இயக்குநராக இருந்த கே.விஜயகார்த்திகேயன் திருப்பூர் மாவட்ட புதிய கலெக்டராக இன்று மாவட்ட ஆட்சியரகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

திருப்பூர் மாவட்ட புதிய ஆட்சியராக பொறுப்பேற்ற கே.விஜயகார்த்திகேயன்

மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்டதையடுத்துப் பேசிய ஆட்சியர் விஜயகார்த்திகேயன், ‘தமிழக அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடைய விரைந்து பணியாற்றிடுவேன், அதேபோல் பொதுமக்கள் தங்கள் பொதுப் பிரச்னைக்காக எந்த நேரமும் தன்னை அணுகலாம்’ எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அரசு சார்பில் வழங்கப்பட்ட தீவனப்புல் நறுக்கும் இயந்திரங்கள்

Intro:திருப்பூர் மாவட்ட ஆட்சியராக விஜயகார்த்திகேயன் பொறுப்பேற்பு - பொதுமக்கள் தங்கள் பொது பிரச்சினைக்காக எந்நேரமும் அணுகலாம் என தெரிவித்தார்.

Body:திருப்பூர் மாவட்ட ஆட்சியராக இருந்து வந்த கே.எஸ்.பழனிசாமி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டதையடுத்து தமிழ்நாடு நகரியல் பயிற்சி மைய இயக்குனராக இருந்த கே.விஜயகார்த்திகேயன் திருப்பூர் மாவட்ட புதிய கலெக்டராக இன்று மாவட்ட ஆட்சியரகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்டதையடுத்துப் பேசிய ஆட்சியர் விஜய கார்த்திகேயன் தமிழக அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய விரைந்து பணியாற்றிடுவேன் எனவும் அதேபோல் பொதுமக்கள் தங்கள் பொதுப் பிரச்சனைக்காக எந்த நேரமும் என்னை அணுகலாம் எனவும் தெரிவித்தார்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.