ETV Bharat / state

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கிய கனரா வங்கி..! - Canara Bank provides scholarships to students in Tirupur

திருப்பூர்: கனரா வங்கி சார்பில் அரசு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற அரசுப் பள்ளி மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டது.

scholarships
author img

By

Published : Nov 20, 2019, 5:12 AM IST

Updated : Nov 20, 2019, 6:41 AM IST

திருப்பூர் மாவட்டத்தில் அரசு தேர்வில் முதல் மதிப்பெண்கள் பெற்ற பள்ளி மாணவிகளுக்கு கனரா வங்கி சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு 2,500 ரூபாயும், ஒன்பதாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு 5 ஆயிரம் ரூபாயும் கல்வி உதவித் தொகையாக வழங்கியது.

இந்தாண்டு கனரா வங்கி ஒரு கோடி ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. அந்த வகையில், நேற்று திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 200 பள்ளி மாணவிகளுக்கு 7 லட்சத்து 52 ஆயிரம் ரூபாயை கல்வி உதவித் தொகையாக வழங்கியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் அரசு தேர்வில் முதல் மதிப்பெண்கள் பெற்ற பள்ளி மாணவிகளுக்கு கனரா வங்கி சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு 2,500 ரூபாயும், ஒன்பதாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு 5 ஆயிரம் ரூபாயும் கல்வி உதவித் தொகையாக வழங்கியது.

இந்தாண்டு கனரா வங்கி ஒரு கோடி ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. அந்த வகையில், நேற்று திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 200 பள்ளி மாணவிகளுக்கு 7 லட்சத்து 52 ஆயிரம் ரூபாயை கல்வி உதவித் தொகையாக வழங்கியுள்ளது.

இதையும் படிங்க:

சிட்டி யூனியன் வங்கி அரையாண்டு செயல்பாட்டு அறிக்கை தாக்கல்..!

Intro:கனரா வங்கியின் நிறுவனர் நாளை முன்னிட்டு பெண் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்தும் வகையில் பள்ளிக் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்தது இதில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் கனரா வங்கி மண்டல மேலாளர் ஈஸ்வரமூர்த்தி கனரா வங்கி மண்டல துணை மேலாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Body:திருப்பூர் மண்டலத்தில் கனரா வங்கி சார்பில் கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கு பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது அந்த வகையில் கனரா வங்கியின் நிறுவனர் நாளை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் கல்வி பயிலும் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட தேர்வில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது இதன்படி ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு 2,500 ரூபாயும் ஒன்பதாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு 5 ஆயிரம் ரூபாயும் கல்வி உதவித் தொகையாக வழங்கப்படுகிறது கனரா வங்கி சார்பில் இந்த ஆண்டு ஒரு கோடி ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது அந்த வகையில் இன்று திருப்பூர் மாவட்டத்தில் 200 பள்ளி மாணவிகளுக்கு 7 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகையாக வழங்கப்பட்டுள்ளது இந்த கல்வி உதவித் தொகை அனைத்தும் அந்தந்த மாணவிகளின் பெயரில் வங்கியில் வரவு வைக்கப்பட்டு அந்த வங்கி புத்தகங்கள் இன்று மாவட்ட ஆட்சியரின் முன்னிலையில் மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.


Conclusion:
Last Updated : Nov 20, 2019, 6:41 AM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.