ETV Bharat / state

திருப்பத்தூரில் இன்று 94 பேருக்கு கரோனா உறுதி! - திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

திருப்பத்தூர்: கரோனா தொற்று அதிகளவில் பரவி வரும் நிலையில் இன்று ஒரே நாளில் 94 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்பு: திருப்பத்தூரில் இன்று புதிதாக 94 பேருக்கு கரோனா உறுதி!
Corona cases increased in thiruppathur
author img

By

Published : Sep 2, 2020, 9:24 PM IST

திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இன்று புதியதாக 94 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மூன்றாயிரமாக உயர்ந்துள்ளது.

மாவட்டத்தில் இதுவரை 2 ஆயிரத்து 468 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கரோனா சிகிச்சை பலனின்றி 63 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் 57 ஆயிரத்து 933 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், ஆயிரத்து 560 பேர் பரிசோதனை முடிவிற்காக காத்திருக்கின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இன்று புதியதாக 94 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மூன்றாயிரமாக உயர்ந்துள்ளது.

மாவட்டத்தில் இதுவரை 2 ஆயிரத்து 468 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கரோனா சிகிச்சை பலனின்றி 63 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் 57 ஆயிரத்து 933 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், ஆயிரத்து 560 பேர் பரிசோதனை முடிவிற்காக காத்திருக்கின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.