ETV Bharat / state

'அதிமுக கூட்டணியில் எவ்வித விரிசலும் இல்லை' - அமைச்சர் கடம்பூர் ராஜு - minister kadambur raju at tuticorin

தூத்துக்குடி: அதிமுக கூட்டணியில் எவ்வித விரிசலும் இல்லை என்றும், அதிகமான கட்சிகளும் கூட்டணிக்கு வரும் என தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் கடம்பூர்  ராஜு
அமைச்சர் கடம்பூர் ராஜு
author img

By

Published : Jan 19, 2020, 11:47 AM IST

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகராட்சியில் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகளில் உட்கட்டமைப்பு திட்ட நிதி 2019-20இன் கீழ் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் சாலைகள் அமைக்கும் பணியின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில், தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டு வீரவாஞ்சி நகர் ஏகேஎஸ் தியேட்டர் சாலை முதல் பாரதி நகர் நடராஜபுரம் தெரு வரை உள்ள 14.34 கிலோ மீட்டருக்கான சாலைப் பணிகளைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் விளாத்திகுளம் தொகுதி எம்எல்ஏ சின்னப்பன், மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவர் சத்யா, நகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜு, "யார் எதைப் பேசினாலும் நேர்மறை, எதிர்மறை என இரண்டு விதமாக எடுத்துக் கொள்ளலாம். குறிப்பாக பெரியார் அவமதிப்பு என்ற கருத்தில் நான் பேசவில்லை என நடிகர் ரஜினிகாந்த் கூறுகிறார். அவர் பேசியது சரிதான் என்று அவர் சொன்னால் நாம் விவாதமாக எடுத்துக் கொள்ளலாம். அவருடைய பேச்சில் ஒரு பாதியை மட்டும் தான் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

அமைச்சர் கடம்பூர் ராஜு

மேலும், அதிமுக கூட்டணியில் எவ்வித விரிசலும் இல்லை. பொன். ராதாகிருஷ்ணன் தனிப்பட்ட ஒரு கருத்தை சொன்னாரே தவிர கூட்டணி பற்றி எதுவும் சொல்லவில்லை. ஊடக நிறுவனங்கள் தங்களது செய்தியாளர்களின் விபரங்களை அரசுக்குத் தரவேண்டும். இதுகுறித்து பலமுறை அரசு வலியுறுத்தியுள்ளது. அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் போலியான செய்தியாளர்களை களைவதற்கு அரசு முனைப்புடன் செயல்படும்" என்றார்.
இதையும் படிங்க: 'காங்கிரஸை திமுகவினர் இதைவிட கேவலப்படுத்த முடியாது' - அமைச்சர் ஜெயக்குமார்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகராட்சியில் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகளில் உட்கட்டமைப்பு திட்ட நிதி 2019-20இன் கீழ் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் சாலைகள் அமைக்கும் பணியின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில், தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டு வீரவாஞ்சி நகர் ஏகேஎஸ் தியேட்டர் சாலை முதல் பாரதி நகர் நடராஜபுரம் தெரு வரை உள்ள 14.34 கிலோ மீட்டருக்கான சாலைப் பணிகளைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் விளாத்திகுளம் தொகுதி எம்எல்ஏ சின்னப்பன், மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவர் சத்யா, நகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜு, "யார் எதைப் பேசினாலும் நேர்மறை, எதிர்மறை என இரண்டு விதமாக எடுத்துக் கொள்ளலாம். குறிப்பாக பெரியார் அவமதிப்பு என்ற கருத்தில் நான் பேசவில்லை என நடிகர் ரஜினிகாந்த் கூறுகிறார். அவர் பேசியது சரிதான் என்று அவர் சொன்னால் நாம் விவாதமாக எடுத்துக் கொள்ளலாம். அவருடைய பேச்சில் ஒரு பாதியை மட்டும் தான் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

அமைச்சர் கடம்பூர் ராஜு

மேலும், அதிமுக கூட்டணியில் எவ்வித விரிசலும் இல்லை. பொன். ராதாகிருஷ்ணன் தனிப்பட்ட ஒரு கருத்தை சொன்னாரே தவிர கூட்டணி பற்றி எதுவும் சொல்லவில்லை. ஊடக நிறுவனங்கள் தங்களது செய்தியாளர்களின் விபரங்களை அரசுக்குத் தரவேண்டும். இதுகுறித்து பலமுறை அரசு வலியுறுத்தியுள்ளது. அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் போலியான செய்தியாளர்களை களைவதற்கு அரசு முனைப்புடன் செயல்படும்" என்றார்.
இதையும் படிங்க: 'காங்கிரஸை திமுகவினர் இதைவிட கேவலப்படுத்த முடியாது' - அமைச்சர் ஜெயக்குமார்

Intro:அதிமுக கூட்டணியில் எவ்வித விரிசலும் இல்லை - வேறு சில கட்சிகளும் அதிமுக கூட்டணிக்கு வரும் - அமைச்சர் கடம்பூர் செ. ராஜு
Body:அதிமுக கூட்டணியில் எவ்வித விரிசலும் இல்லை - வேறு சில கட்சிகளும் அதிமுக கூட்டணிக்கு வரும் - அமைச்சர் கடம்பூர் செ. ராஜு

அதிமுக கூட்டணியில் எவ்வித விரிசலும் இல்லை என்றும்இ எதிர் வரும் சட்டமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணி தொடர்வது மட்டுமின்றி அதிகமான கட்சிகளும் கூட்டணிக்கு வரும் என்று தூத்துக்குடி மாவட்டம்கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு தெரிவித்துள்ளார்.


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சியில் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகளில் உட்கட்டமைப்பு திட்ட நிதி 2019-20ன் கீழ் 10 கோடி மதிப்பீட்டில் சாலைகள் அமைக்கும் பணி தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டு வீரவாஞ்சி நகர்இ ஏகேஎஸ் தியேட்டர் சாலைஇ பாரதி நகர்இ நடராஜபுரம் தெரு ஆகிய பகுதிகளில் 14.34 கிலோமீட்டருக்கான சாலைப் பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் விளாத்திகுளம்தொகுதி எம்எல்ஏ சின்னப்பன்இ மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் சத்யா மற்றும் நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்


இதனைத் தொடர்ந்து அமைச்சர் கடம்பூர் செ. செ ராஜு செய்தியாளர்களிடம் பேசுகையில் யார் எதைப் பேசினாலும் நேர்மறைஇ எதிர்மறை என இரண்டு விதமாக எடுத்துக் கொள்ளலாம்இ பெரியார் அவமதிப்பு என்ற கருத்தில் நான் பேசவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறுகிறார்இதான் பேசியது சரிதான் என்று அவர் சொன்னால் நாம் விவதமாக எடுத்துக் கொள்ளலாம்இதன்னுடைய பேச்சில் ஒரு பாதியை மட்டும் தான் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறுகிறார்இதமிழகத்தில் சிறுபான்மையினர் பாதிக்கப்படாத வகையில் தமிழக அரசின் செயல்பாடுகள் இருக்கும்இஅந்த உத்தரவாதத்தை தான் நாங்கள் தர முடியும்இமு க ஸ்டாலின் அரசியலுக்காக சொல்வதற்கெல்லாம் நாங்கள் பதில் சொல்ல முடியாதுஇமக்கள் தொகை கணக்கெடுப்புஇ பதிவேடு பற்றி சட்டமன்றத்தில் தெளிவாக முதல்வரும்இ வருவாய்த்துறை அமைச்சரும் எடுத்துரைத்துள்ளனர்இதமிழகத்தில் ஒரு சிறுபான்மை மக்கள் கூட பாதிக்கப்படுவதற்கு இந்த அரசு துணை போகாது என்ற உத்தரவாதத்தை அரசு வழங்கியுள்ளது.இதையும் தாண்டி மு க ஸ்டாலின் போராடுவது மட்டுமின்றி சிறையில் உள்ளே இருப்பேன் என்று முடிவு எடுத்தால் நல்லது என்றும்இஅதிமுக கூட்டணியில் எவ்வித விரிசலும் இல்லைஇபொன். ராதாகிருஷ்ணன் தனிப்பட்ட ஒரு கருத்தை சொன்னாரே தவிர கூட்டணி பற்றி எதுவும் சொல்லவில்லைஇபொன் ராதாகிருஷ்ணன் சொன்ன நிலைமை தமிழகத்தில் இல்லைஇதீவிரவாதிகள் ஊடுருவல் என்பது நாட்டின் எல்லைப்பகுதியில் கூட நடைபெறுகிறது.புல்வாமா தாக்குதலில் நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.அதற்காக இந்தியாவில் மொத்தமாக சட்ட ஒழுங்கு சரியில்லை என்று கூற முடியுமா?அதுவும் அங்கு எதேச்சையாக தீவிரவாதிகள் ஊடுருவிய போது நடைபெற்ற துயரமான சம்பவம்.அதற்கு வருத்தமும் கண்டனமும் தெரிவிக்க வேண்டுமே தவிர இ அதை வைத்து மொத்தமாக சட்ட ஒழுங்கு கெட்டுவிட்டது என்று எப்படி சொல்ல முடியும் என்றும்இ 2021 சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக கூட்டணி தொடரும்இ இதை தாண்டி அதிகமான கட்சிகளும் கூட்டணிக்கு வரும்இஉள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றது போல் எதிர் வரும் சட்டமன்ற தேர்தலிலும் மிகப்பெரிய வெற்றி பெறுவோம் என்றும்இஊடக நிறுவனங்கள் தங்களது செய்தியாளர்கள் யார் என்ற விபரங்களை அரசுக்கு தரவேண்டும்இ இதுகுறித்து பலமுறை அரசு வலியுறுத்தியுள்ளது. ஒத்துழைப்பு கொடுத்தால் போலியான செய்தியாளர்களை களைவதற்கு அரசு முனைப்புடன் செயல்படும் என்றார்

பேட்டி : அமைச்சர் கடம்பூர் செ.ராஜு
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.