ETV Bharat / state

திருவாரூரில் 21 நாள்கள் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

author img

By

Published : Mar 1, 2020, 12:05 PM IST

திருவாரூர்: கிராமம் வாரியாக தொடர்ந்து 21 நாள்கள் நடைபெறவிருக்கும் கால்நடைகள் கோமாரி நோய் தடுப்பூசி முகாமை நேற்று மாவட்ட ஆட்சியர் ஆனந்த் தொடங்கிவைத்தார்.

thiruvarur
thiruvarur

திருவாரூர் மாவட்டத்தில் கால்நடைகளைத் தொற்றும் முக்கிய நோய்களில் ஒன்று கோமாரி நோய். இந்த நோய் மழைக்காலத்திலும், பனிக்காலத்திலும் நீர், காற்று மூலமாகப் பரவுகிறது. அதனைக் கட்டுப்படுத்த அரசு தமிழ்நாடு முழுவதும், கோமாரி தடுப்பூசி முகாம்கள் அமைத்து கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

அதன்படி, திருவாரூர் மாவட்டம் எட்டியலூர் கிராமத்தில் கோமாரி தடுப்பூசி மருந்துவ முகாம் தொடங்கியது. கிராம வாரியாகத் தொர்ந்து 21 நாள்கள் நடைபெறவிருக்கும் இந்த முகாமை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் தொடங்கிவைத்தார்.

அதில் அவர் காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் நடைபெறும் இம்முகாமை கால்நடைகள் வளர்ப்பாளர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு ஆட்சியர் ஆனந்த் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்!

திருவாரூர் மாவட்டத்தில் கால்நடைகளைத் தொற்றும் முக்கிய நோய்களில் ஒன்று கோமாரி நோய். இந்த நோய் மழைக்காலத்திலும், பனிக்காலத்திலும் நீர், காற்று மூலமாகப் பரவுகிறது. அதனைக் கட்டுப்படுத்த அரசு தமிழ்நாடு முழுவதும், கோமாரி தடுப்பூசி முகாம்கள் அமைத்து கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

அதன்படி, திருவாரூர் மாவட்டம் எட்டியலூர் கிராமத்தில் கோமாரி தடுப்பூசி மருந்துவ முகாம் தொடங்கியது. கிராம வாரியாகத் தொர்ந்து 21 நாள்கள் நடைபெறவிருக்கும் இந்த முகாமை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் தொடங்கிவைத்தார்.

அதில் அவர் காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் நடைபெறும் இம்முகாமை கால்நடைகள் வளர்ப்பாளர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு ஆட்சியர் ஆனந்த் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.