ETV Bharat / state

இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதல்: இருவர் படுகாயம்!

author img

By

Published : Jan 8, 2020, 7:42 AM IST

திருவண்ணாமலை: இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

திருவண்ணாமலை பைக் விபத்து  நேருக்கு நேர் மோதி பைக் விபத்து  திருவண்ணாமலை இருசக்கர வாகன விபத்து  Thiruvannamalai Bike Accident  Thiruvannamalai Two Wheeler Accident
Thiruvannamalai Bike Accident

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் சாலையில் உள்ள ரயில்வே கேட் அருகே நேற்றிரவு சங்கரன் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அதேபோல், எதிர்த்திசையில் இரு இளைஞர்கள மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்துகொண்டிருந்தனர்.

அப்போது, இரு வாகனங்களும் நேருக்கு மோதி விபத்துக்குள்ளாகின. அதில், நிலைதடுமாறி கீழே விழுந்த சங்கரன் உள்பட இளைஞர்கள் இருவரும் பலத்த காயமடைந்தனர். இதைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக 108 அவரசர ஊர்திக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து விரைந்துவந்து மருத்துவ உதவியாளர்கள் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதனிடையே, அவரது நண்பர்கள் சாலையின் நடுவே மதுபாட்டில்களை உடைத்து ரகளையில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் சாலையில் உள்ள ரயில்வே கேட் அருகே நேற்றிரவு சங்கரன் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அதேபோல், எதிர்த்திசையில் இரு இளைஞர்கள மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்துகொண்டிருந்தனர்.

அப்போது, இரு வாகனங்களும் நேருக்கு மோதி விபத்துக்குள்ளாகின. அதில், நிலைதடுமாறி கீழே விழுந்த சங்கரன் உள்பட இளைஞர்கள் இருவரும் பலத்த காயமடைந்தனர். இதைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக 108 அவரசர ஊர்திக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து விரைந்துவந்து மருத்துவ உதவியாளர்கள் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதனிடையே, அவரது நண்பர்கள் சாலையின் நடுவே மதுபாட்டில்களை உடைத்து ரகளையில் ஈடுபட்டனர்.

இருசக்கர வாகன விபத்து

இதையும் படிங்க:

உணவுப் பொருளில் கலப்படம் - உணவுப் பாதுகாப்புத்துறையினர் அதிரடி சோதனை

Intro:இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதல், இருவர் படுகாயம்
Body:இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதல், இருவர் படுகாயம்

திருவண்ணாமலை வேட்டவலம் சாலை, ரயில்வே கேட் அருகே இன்று இரவு சுமார் 9 மணி அளவில் இருசக்கர வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்திற்கு காரணம் இளைஞர்கள் குடிபோதையில் வாகனத்தை தாறுமாறாக ஓட்டியது என்பது தெரியவந்தது.

எதிர்திசையில் இருசக்கர வாகனத்தில் வந்தவர், குடிபோதையில் வந்தவர்கள் வாகனம் மோதியதில் அவரும் விழுந்து காயமடைந்தார்.

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தின் முன் பகுதி சேதமடைந்தது.
இருசக்கர வாகனத்தின் பாகங்கள் சாலையில் அங்கங்கே சிதறிக் கிடந்தன.

குடிபோதையில் வாகனத்தை ஓட்டிய இளைஞர்கள் இருவருக்கு படுகாயம் ஏற்பட்டது. ஒருவர் போதையில் படுகாயமடைந்து தலை, நெற்றி என ரத்தவெள்ளத்தில் சாலையிலேயே விழுந்து கிடந்தார்.

அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தனர்.

அதற்குள்ளாக அவர்களது நண்பர்கள் வந்து சாலையின் நடுவில் வாகனத்தை நிறுத்திவிட்டு பாட்டில்களை உடைத்து ரகளையில் ஈடுபட்டனர். இதனைக் கண்ட பொதுமக்கள் அச்சமும் அதிர்ச்சியும் அடைந்தனர். பின்னர் அவர்களை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.

இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மதுவை விற்கும் அரசாங்கம், போதையின் பாதையில் பயணிக்கும் இளைஞர்கள், கடமையை விட்டு விட்டு கட்டிங்குக்காக இயங்கும் காவல்துறை, இவர்களால் பாதிக்கப்படும் அப்பாவி பொதுமக்கள். நம்புவோம் நாடு வல்லரசு ஆகிவிடும்.
Conclusion:இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதல், இருவர் படுகாயம்.


மதுவை விற்கும் அரசாங்கம், போதையின் பாதையில் பயணிக்கும் இளைஞர்கள், கடமையை விட்டு விட்டு கட்டிங்குக்காக இயங்கும் காவல்துறை, இவர்களால் பாதிக்கப்படும் அப்பாவி பொதுமக்கள். நம்புவோம் நாடு வல்லரசு ஆகிவிடும்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.